வாசகர்கள் கருத்துகள் ( 41 )
அரசியல் பிழைப்புக்காக முழு பொய்தனை சொல்ல வேண்டாம்.
தங்கள் தொகுதியில் என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல், இவர்கள் சட்டமன்றத்துக்கு attendance கொடுத்து, சம்பளம் படி, contract, கமிஷன் வாங்க மட்டும்தான் இருக்கிறார்களா ?
பேப்பர் கிராம ஏழை படிப்பது இல்லை. டீ, சலூன், மளிகை கடைகளில் இவைகளின் உபயோகமே வேறு. எல்லோரும் டீவீ தான் பார்க்கிறார்கள். அதனால் தான் இதுபோன்ற பேட்டி. முதலில் 24 மணி செய்தி சேனல்களை ஒழிக்க வேண்டும். திரும்ப திரும்ப பொய் செய்திகள் இவற்றின் மூலம் தான் திணிக்கப் படுகின்றன. ஒரு நாளைக்கு 6 மணிக்கு 1 முறை 15 நிமிடங்கள் மட்டும் செய்தி வர வேண்டும். எல்லா டீவீ யும் இரவு 10 மணிக்கு மேல் மூட வேண்டும். காலை 6மணிக்குதான் திறக்க வேண்டும். அதுபோலவே யூ டூபும்.
மொத்த கூட்டமும் பொய்கள் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாங்க, இல்லாட்டி வேற ஏதாச்சும் பிரச்சினைகளை வைத்து, தமிழ்நாட்டுக்கே பொருத்தமில்லாத பிரச்சினைகளை வச்சு திசை திருப்பும் வேலைதான் பார்க்கிறாங்க.
இனி கள்ளச்சாராய சம்பவமோ மரணமோ ஏற்படாது. அப்படிஏற்பட்டால் நாங்கள் ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து விளகிவிடுவோம் என்று உறுதி மொழி கூறமுடியுமா ?
Give automatic permission to ruling party MLAs councilors panchayat president etc to own, vend, run Tasmak shop and bars. Then they will not allow any illicit liquor in their area. 2. Install automatic vending machine AVM in all areas which should vend liquor for as low as 10/20 rupees like petrol bunk so poor who do not own money to buy bottles can use this facility and that too available 24/7
பெரும்பான்மையான மக்கள் மூடர்கூடத்தினாராக இருக்கும் பொழுது என்ன அறிக்கை விட்டாலும் கேட்டுக் கொள்வார்கள். இந்த கலாச்சாராயத்தை விற்றவர்கள் போலீசும் கலெக்டரும் மட்டும் தானா? அவர்களை இடமாற்றம் செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா? அரசியல்வாதி ஒருவருக்கும் இதில் பங்கு இல்லையா? மாவட்டச் செயலாளருக்கு பங்கு கொடுக்காமல் திராவிட மாடலில் ஒருவன் கள்ளச்சாராயம் அல்லது போதைப் பொருட்களை விற்க முடியுமா?
ஒரு கலெக்டர் பத்திரிகை பேட்டி கொடுக்கும்போது இவருக்கு என்ன வேலை பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ? சொன்னதை சொல் என்கிறாரா?
இப்படி வாய் கூசாம பொய் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இருக்குமா? இருக்காதா? எது வெட்கமா? அப்படின்னா என்னாங்கோ?
மக்களின் அறியாமையை கட்சிக்காரன்கள் காசு ஆக்குகிறான். பூலோக நரகம்.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6