வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வாக்கு நூறு என்றால், அதை விட குறைந்த வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் முன் எண்ண வேண்டும்
ஆதார், வங்கி கணக்கில் செல் போன் எண் இணைப்பு உள்ளது போல் செல், ஆதார் வாக்காளர் எண்அட்டையில் இணைக்க வேண்டும் தமிழக திராவிட கட்சிகள் தங்களுக்கு ஓட்டு போடுவார் என்று நம்பினால் எப்படியும் பட்டியலில் சேர்த்து விடும் கட்சி சாராத வாக்காளர் அனாதை போல் உதவி இல்லாமல் தவிப்பார்கள்? வாக்காளர் அட்டை உள்ளவர், பட்டியலில் பெயர் இல்லாதவர் தனியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் இந்த வாக்கு என்றால், வித்தியாசம் இருக்கும் போது எண்ண வேண்டும் நோட்டோ போன்ற செல்லாத ஓட்டுக்கு இது மேல் குடும்ப சூழ்நிலையில் வீடு மாறியதால், நான் சுமார் km மேல் பயணம் செய்து, வாக்கு செலுத்தி திரும்பினேன் இது அனைவருக்கும் சாத்தியம் ஆகாது தேர்தல் ஆணையம் மாற்று ஏற்பாடு பண்ண வேண்டும்
வாக்காளர் அட்டையில் என்னுடைய பிறந்த நாள் விவரங்களை திருத்த VOTER HELPLINE ஆப் மூலம் 5 முறை விண்ணப்பித்தும் பலனில்லை. நேரில் அலுவலரிடம் மனு அளித்தும் மாற்ற முடியவில்லை. இதுக்கு எதற்கு ஒரு ஆணையம்? விரைவில் நான் இறந்துவிட்டதாக என்னிடமே கூறுவர்?
வாக்காளர்களுக்கு தேர்தலில் ஒட்டு போட மட்டும் உரிமை என்பவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்ற பார்க்க வேண்டிய கடமையும் இருக்கிறது புகார் குற்றம் சாட்டும் கட்சியினர் ஏன் தங்கள் பகுதி வாக்காளர்கள் பட்டியலை சரி பார்ப்பதில்லை கடைசி நேரத்தில் சங்கரா சிவா சங்கரா
தங்கள் பெயர் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும் என்று சட்டம் எதுவுமில்லை.. வாக்காளர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அறியாமல் ஒருவரின் வாக்குரிமையை பறிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சற்றும் அதிகாரமில்லை. இறந்திருந்தால் இறப்புச் சான்றிதழை ஆணையக் வைத்திருக்க வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கு சாட்சி வேண்டும். இஷ்டத்திற்கு நீக்குதல் தனிமனித உரிமைக்கு பங்கம்.
பலர் வேறு இடங்களுக்கு/முகவரிக்கு/ஊருக்கு சென்றிருந்தாலும் ஒட்டு என வரும்போது தாங்கள் சொந்த இடத்திலேயே ஓட்டளிக்க விரும்புவார்கள் இப்போது அடுக்குமாடி கலாசாரம் நகரங்களில் பெருகிவிட்ட படியாலும், ஜனத்தொகை பெருகிவிட்டதாலும் வோட்டர் லிஸ்ட் சரி பார்க்க வருபவர்கள் எல்லா வீடுகளுக்கும் செல்லாமல் கீழ் தளத்தில் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு ஓன்று இரெண்டு பேர்கள் உதவியுடன் லிஸ்டை மாற்றுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை
ஆதார நிதி சம்பந்தமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எல்லா அரசு சார்ந்த பரிவர்த்தனைகளுக்கும் கட்டாயமாக்க சட்டத்தை தயார் செய்து விட்டு பொறுமைகாக்கவேண்டும்.
Oorukku upadesam seyyum diravida edupudi ? ? ? ?
தேர்தல் கமிஷன் சுத்த வேஸ்ட்
தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றால் அதற்கான முயற்சியில் தேர்தல் கமிஷன் இயங்கவேண்டும் எது எதற்காகவோ ஆதார் எண்ணை இணைக்கும் அரசு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் இறங்கலாம் மேலும் சில நாடுகளில் உள்ளது போன்று வெவ்வேறு தொகுதிகளில் வசித்தாலும் அந்த தொகுதியிலோ அல்லது ஆன்லைன் மூலமாக வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கலாம் முயற்சியில் இறங்கி வந்த பிறகு தான் அதன் சாதகம் மற்றும் பாதகங்கள் தெரியவரும் இயந்திர வாக்குப்பதிவு நடைமுறை வந்த போதும் இத்தகைய முரண்பாடு ஏற்பட்டு பின் இப்போது நடைமுறையில் உள்ளது அல்லவா முயற்சியில் தேர்தல் ஆணையம் முழுமூச்சுடன் இறங்கினால் ௧௦௦ சதவீதம் அல்லது குறைந்தபட்சம் சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும்
தீமுகாவினர் போக்கிரிகள் அவர்களின் தரம் அவர்களின் தலைவர்கள் பேச்சுகளில் இருந்தே தெரியும் ராமசாமி நாயக்கர் அறுபது ஆண்டுகளுக்கு முன் எப்படி குல தாழ்ச்சி உயர்ச்சி குறித்து அருவருப்பான வார்த்தைகளை பேசினாரோ எப்படி அண்ணாதுரையும் கருணாநிதியும் சட்ட மன்றத்தில் ஏதோ ரெட்டைப்பொருள் பட பேசினால் அவர்களின் தமிழ் புலமை மக்களுக்கு தெரிய வரும் போல கருதி அவையினர் கூசிகுருகும் வண்ணம் பேசியதை யார் மறுப்பார்கள், மறப்பார்கள்மன்னிப்பார்கள் அவர்களின் சந்ததியினர் இன்றும் பேசுவது அரசியல் மற்றும் சமூக நாகரிகத்தை ஏளனம் செய்வது போலவே உள்ளது இவர்களுக்கு வெட்கம் மானம் எதுவும் இல்லைநாக்கிலும் நரம்பில்லை ஒரு நாட்டின் பிரதமரை இவர்கள் ஏசியது இப்போது தேர்தல் முடிவு வந்த பின்னர் "சொந்த ஆதாயங்களுக்காக" மீண்டும் போய் சூடு சொரணை இல்லாமல் பல்லை அளிப்பது சத்தியமாக தமிழன் குணமில்லை ஆனால் இவர்கள்தான் பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழனையே தள்ளி வைத்தவர்கள் ஆச்சே தமிழின் மீது சத்தியம் செய்து பின் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றவனை பூமாலை இட்டு வணங்கும் பகுத்தறிவு பாசறை பச்சோந்திகள் இவர்கள்தானே இவர்களை நம்பி அரை நூற்றாண்டை பாழாக்கி இழந்தோமே நம் சந்ததியார் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் "ல"வுக்கும், "ள"வுக்கும், "ழ"வுக்கும் வித்தியாசம் உணராத தலைமுறைகளை உருவாக்கிய நாம் அவமான பட வேண்டும் உதயநிதி பேசுகிறான் மக்கள் என்பதற்கு பதில் மக்கல் என்று அவன் வாயில் எந்த தர்ப்பை புல்லை இட்டுப் போசிக்கினால் தமிழைக்கொல்வதை நிறுத்துவான்? இவர்களின் எந்த வாக்கையும் சத்தியமாகக் கொள்ளக்கூடாது இவர்கள் ஒரு கொள்ளைக்கும்பல்
இத்தகைய குளறுபடிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் ஆதார் இணைவதால் மட்டுமே சாத்தியம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சாத்தியம்
மேலும் செய்திகள்
ஏக்கம், கனவுகளிலேயே காலம் கடந்து போய்விடக் கூடாது; விஜய்
4 hour(s) ago | 13
வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை: விஜய் பற்றி நயினார் விமர்சனம்
4 hour(s) ago | 8
திருப்பூரில் அண்ணாமலை கைதாகி விடுதலை
5 hour(s) ago | 16
மனைவி சொன்னா கேட்டுக்கணும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
8 hour(s) ago | 41
திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு துாயசக்தி: சொல்கிறார் விஜய்!
9 hour(s) ago | 63
டில்லியை குளிர்விக்க அறிக்கை விட்ட இபிஎஸ்: முதல்வர் விமர்சனம்
11 hour(s) ago | 28
ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு; ஒரு சவரன் ரூ.99,520!
12 hour(s) ago | 1