வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தொடரும் பட்டாசு ஆலை விபத்து தொடரும் நாய்க்கடி விபத்து அரசு மவுனம் ஏன்? அவர்களை எந்த நாயும் இதுவரை கடிக்கவில்லை அவர்கள் இதுவரையில் எந்தவித பட்டாசு ஆலை விபத்திலும் மாட்டவில்லை
செட்டிநாடு காரைக்குடியில் மைய்ய அரசில் விஞ்ஞானியாக உள்ளவரினர் கருத்து ரசாயனங்கள் எப்படி வெடிவிபத்தை உருவாக்குகின்றன, அவைகளை எவ்வாறு சேமிக்கவேண்டும், எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் அனைத்து செயல்களுக்கும் ப்ரோடோகால்கள் உள்ளன ராக்கெட் தேவையான வெடிமருந்து தொழில்சாலை கேரளா மாநிலத்தில் அலுவ வில் உள்ளது அங்கு இதற்கான முன் யெச்சரீக்கை செயல்கள் அருமையாக க்கொடுக்கப்பட்டுள்ளது சிவகாசியில் வெடிமருந்து கையாள்வது, எடுத்துச்செல்வது பற்றி எவருக்கும் தெரியாது சேமிப்பு கிடங்குகள் கட்டிய தோரனைகள் தவறு மாவட்ட கலெக்டர், ரெவெனுக்கே ஆ பிஸ்ர் , தீ தடுப்பு அதிகாரிகள் போன்றோர்கள் காரைக்குடியில் உள்ள மைய்ய மின்வேதியியல் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்று சரியான வழிமுறைகளை பெறலாம் முதலில் சிவகாசி வெடிகள் செய்யும் தொழிற்ச்சாலைகள் அனுமதி ரத்துசெய்யுங்கள் பின்னர் அவர்களை உங்களின் செயல்பாட்டிற்கு எடுத்துவரலாம்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago