வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜெய் ஹிந்து
முத்திரளும் உண்மை. பாலிசி கம்பெனி மக்களை சுலபமாக எம்மாட்டுகிறார்கள். கேட்டால் நீங்கள் பாலிசி சரியாக படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். பொலிஸியிய படிக்க மூக்கு கண்ணாடி போட்டுதன படிக்க வேண்டும். மேலும் ஹாஸ்பிடல் அட்மிட்டா ஆகி டிஸ்சார்ஜ் ஆகும்போது முழு பணமும் கிடைப்பதில்லை. கேட்டல் சில வைகையான எலிஜிபிளே என்று சொல்கிறார்கள். மேலும் பாலிசி கட்டிய பிறகு மூன்று வருடங்கள் கழித்ததுதான் அப்ளை பண்ண முடியும் என்று சொல்கிறார்கள். மூன்று வருடங்களுக்குள் ஏதனுனம் அனால் யார் பொறுப்பு. இதனை மாற்றம் செய்ய வேண்டும். பெருபாலான கம்பெனி மக்களை eamattrukindrna.
எல்லா விதமான ஆவணங்களிலும் எழுத்துக்கள் மிகச்சிறியதாக இருக்கும். அது ஆங்கிலத்தில் இருக்கும். அதை முறையாக படித்து பார்கவே இரண்டு நாள் ஆகும். அதுமட்டுமின்றி எல்லோருக்கும் ஆங்கில அறிவு சரளமாக தெரியாது. இந்த எல்லோரும் எங்கே கையெழுத்து போட சொல்கிறார்களோ அங்கே போட்டு விட்டு பிறகு படும் அவஸ்தை சொல்லி மாளாது. இரண்டு விதமான ஆவணங்கள் அதாவது ஒன்று ஆங்கிலம் மற்றொன்று மாநில மொழியில் கொடுத்து கையெழுத்து வாங்க வழி செய்ய வேண்டும்.
கடன் தொகையும், பாலிசி தொகையும் ஒரே அமௌன்ட் ஆக இருக்கிறது. எங்கேயோ உதைக்கிறது.
மணி சாரே கொஞ்சமாச்சும் வணிகம் சார்ந்த படிப்பினை படித்து விட்டு உங்கள் மேலான பதிவை போடவும். உங்களுக்கு புண்ணியமாப் போகும். சும்மானாச்சும் ஏதாவது எழுதவேண்டும் என்கிற நோக்கில் பதிவு போடவேணாம் .
மேலும் செய்திகள்
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
1 hour(s) ago | 3
ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
2 hour(s) ago | 3
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு
3 hour(s) ago
கடலோர மக்கள் எதிர்காலம் நிர்மூலம்
5 hour(s) ago | 1
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குவதா?
5 hour(s) ago | 3
தமிழக சாலைகள் தி.மு.க., சொத்து அல்ல
5 hour(s) ago | 2
பா.ஜ.,வில் டேக் - ஆப் ஆகாத நயினார் நாகேந்திரன்
5 hour(s) ago | 1