வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழ்நாட்டு கோயபல்ஸ் ஸ்டாலின் ஜூன் -ஆம் தேதிக்குப் பின் அதிமுக இருக்காது என்று அண்ணாமலை சொன்னது நிச்சயம் உண்மையாகும் எடப்பாடி அவர்களே
தவழ்ந்து செல்வதற்கு நோபல் பரிசு கொடுத்தால் கண்டிப்பாக நம்ம ஈ பி எஸ் க்குத்தான்
எடப்பாடி சொல்வது ஸ்டாலினுக்கு சளைத்தவர் அல்ல எடப்பாடி இருவரும் கூட்டு கொள்ளை கூட்டணிகள் அன்றே காமராஜர் சொன்ன மாதிரி இரண்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டை
திராவிடம் என்றாலே பொய்யும் பித்தலாட்டமும்தான்
இவிங்களுக்குதான் இதுமாதிரி ஐட்டங்களுக்கு நோபல்பரிசு தரலாம்னு யோசிக்கத் தோணும். அரசியல்வாதியும், பொய், புனைசுருட்டுகளும் சேர்ந்தே இருக்கும்னு மக்களுக்கு தெரியும்.
பொய், பித்தலாட்டம், களவாணிதனம், மொள்ளமாறிதனம், புளுகினிதனம், ரவுடித்தனம்.... போன்றவைகளின் முழு மொத்த வடிவம் திமுக, மூல ஊற்று திமுக. மற்ற திராவிட கட்சிகளுக்கும் உண்டு.
நடுவில் ஸ்டாலின் எப்பிடி வைகோ கால் வாரி தலைமைக்கு வந்தார் என்று அனைவருக்கும் தெரியும், அதே போல் அவர் தந்தையார் நெடுஞ்செழியனை எப்பிடி காலை வாரினார் என்று அனைவருக்கும் தெரியும், இப்போ துரை வைகோ கே ன் நேருவிடம் கையேந்தி நின்னு அசிங்க படுகிறார்
திராவிடமே ஒரு பொய்யான கோட்பாடு இதில் ஒருவரை மட்டும் அவமதிக்க வேண்டும் என்பது வெறும் வன்மமே மூலப்பரிசு பிரித்தாண்ட வெள்ளைக்காரர்களுக்கு கொடுத்து இவர்களுக்கு ஏதாவது பார்த்து போட்டுக்கொடுக்கலாம்
190 r kku. eppa sales pannuneenga sir
அப்படியே உங்களுக்கும் ஒரு துணை ஆஸ்கார் கொடுக்கலாமுங்க பொய் என்பதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நீக்க சொன்ன உன்னத கருது மூலம் போவியா வந்துட்டாரு
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
33 minutes ago | 2
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
1 hour(s) ago | 3
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
2 hour(s) ago | 6
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
2 hour(s) ago | 2
100 நாள் வேலை திட்டத்தில் இபிஎஸ்க்கு முதல்வர் கேள்வி
2 hour(s) ago | 4
சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சு
5 hour(s) ago | 29