வாசகர்கள் கருத்துகள் ( 38 )
நடுவீட்டில் வைத்தாலும் ..... தான்
இந்த பாதிரிமேல் பேரில் ஒரு கன்னியாஸ்த்ரீ தன்னை பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் ஏன் அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை? அப்பாவும் லெனியும் அழுத்தம் கொடுத்தார்கள் அரசின் ஆதரவுடன் போலீஸ்க்கு? இதுதான் சமூக நீதியா? கேரளத்தில் ஒரு கன்னியாஸ்திரீயை கொன்றார் ஏன புகார் வந்தவுடன் அந்த பாதிரி பஞ்சாப் ஜலந்தரஇல் உள்ள சர்ச்சுக்கு மாற்றிவிட்டு இந்த ...கள் நாடகம் செய்தனர் கேரளாவில். வழக்கமாக இந்த வேடதாரிகள் கூட்டி பேருக்கும் பெண்களை விட்டுவைப்பதில்லை திருச்சி சர்ச்சில் நடந்து அபலைகள் குழாய் பெற்றார்கள். அப்பாவு என்ன சொல்லவரே?
ஈ.டி.-ஐ அனுப்பி விஜாரித்தால் தேவலை , வெளிநாட்டு உள்நாட்டு வரவு செலவுகளை ஆராய்ந்தால் நல்லது . .
இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்??? 1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் ரூ.40? அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா ரூ.55? அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா ரூ.110 ? அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு ரூ.95 ? அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு ரூ.125 ? அதே 1 கப்பு மாவு அதே மாஸ்ட்டர் அதே gas ஒண்ணுமே புரியல கோவிந்தா???
எல்லா அயோக்கியர்களும் கூறுவது இதைத்தான் - ஆதாரமில்லாத செய்தி.
இவன எப்பவோ தண்டிச்சு உள்ள போட்ருக்கணும். ஆனா ஆட்சி அவுகளுது ஆச்சே
இந்தா ஆள் இப்படி பேச இடம் கொடுத்தது யார்? எந்த தி தைய்யரித்தில் இப்பாடி பேசுகிறார். செய்யும் தொழிலைய்ய விட்டு தொழில் மாரி இறங்கியதை சர்ச் மேலிடம் கண்டிக்காதா
உண்மையான கிறிஸ்த்தவர் அனைவரையும் நேசிப்பார். இவர் ??
நான் அப்படியெல்லாம் பேசலைன்னு சொன்ன பொய்யை கூட விட்டுவிடலாம். ஆனா என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்று சொன்னாரே. அந்த உலக மகா பொய்யை மன்னிக்கவே முடியாது.
இவன் ஏற்கனவே... இந்த அரசு கிறிஸ்தவர்கள் நாங்கள் போட்ட பிச்சை என்று எகத்தாளம் பேசிய ஆள் அல்லவா...இவனை உள்ளே பிடித்து போட வேண்டும்..... திருந்தாத ஜென்மம்.