வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நாங்கள் என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதன் பின்னர் காசு மட்டும்தான் குறி. தமிழ் பெயர் பலகை வைத்த வகையில் சில நூறு கோடி சுருட்ட திட்டம். உண்மையில் தமிழ் வளர்க்க வேண்டும் எனில் ஆரம்ப கல்வி இல் கவனம் செலுத்த வேண்டும்
நாங்கள் என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதன் பின்னர் காசு மட்டும்தான் குறி. தமிழ் பெயர் பலகை வைத்த வகையில் சில நூறு கோடி சுருட்ட திட்டம்
செய்தியை நன்றாகப் படியுங்கள்,இந்த உத்தரவு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும், தனியார் நிறுவனங்களுக்கு அல்ல!
சரியாக படித்தேன் .அதில் "தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, தமிழ் ஆட்சி மொழி சட்டம் வலியுறுத்துகிறது." என்று இருக்கிறது.அரசு அலுவலகங்களுக்கே அபராதம் என்றால் மற்றவர்களுக்கும் வர போகிறது என்று பொருள்.
பாராட்டுக்கள், அதே நேரத்தில் தமிழர்களால் நடத்தப்படும் தொலைக்காட்சி செய்திகளில் மற்றும் நிருபர்கள் "ல " உச்சரிக்கும்போது "ள" உச்சரிக்கிறார்கள், பொதுவாக ஆங்கிலம் மற்றும் வடமொழியைப் பயன்படுத்துகிறார்கள் . அவைகளையும் கவனித்தால் நன்றாக இருக்கும். வந்தே மாதரம்
அபராதம் யார் கட்டுப்படுத்துவது? அரசு தான் தமிழ் பலகைகளுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். உங்களுக்கு நீங்களே அபராதம் விதித்துக் கொள்வீர்களா.
ஆபீசு, அபராதம் ... தூய தமிழ்ச் சொற்கள்
இதுவும் ஒரு ஒழி திணிப்பே ஹிந்தி திணிப்பு போல் .தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல்
தமிழில் பெயர்ப்பலகை ஆனால் தெலுங்கர்கள்தான் அதிக அளவில் எம்எல்ஏ / எம்பி க்கள். இது போன்ற முரண்பாடுகளுக்கு யார் தீர்வு காண்பது?
உருது வில் பெயர் வைக்கலாம். ஆட்சேபணையில்லை.
ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் தான் வேண்டும்.மக்களுக்கு அது தான் தேவை. தமிழில் பெயர் பலகை வைத்து காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழ் இல்லை.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago