வாசகர்கள் கருத்துகள் ( 4 )
என்னாது?/2023 க்குள்ளாற எல்காருக்கும்.வூடு குடுத்து முடிச்சாச்சே. எனக்கு கூட கிடைச்சுதே. முன்னாடி கூட 15 லட்சம் கிடைச்சுதே.
முறைகேடு செய்த தொகையை திரும்ப கொடுத்து விட்டால் உத்தமர் என்று விருது கூட கொடுப்பார்கள். மாடல் அரசில் யோக்கியர்கள் தான் கெட்டவர்கள் என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு. 13 அதிகாரிகளையும் சிறையில் பதாண்டுகளாவது அடைத்து அவர்கள் குடும்பத்தில் இருந்து அரசு வேலைக்கு யாரும் விண்ணப்பிக்கக்கூட முடியாத நிலை வந்தால் நீதிமன்றம் வேலை செய்கிறது என்று சொல்லலாம். நீதிமன்றம் கூட இவன் மட்டுமா குற்றம் செய்தான் என்ற நிலைக்கு வந்துவிட்டது வெட்டவெளிச்சம்.
திருட்டு திராவிடனுங்க புறங்கையை நக்கமாட்டார்கள். முழுசா தேனை குடிச்சிட்டு மக்களுக்கு நக்குவதற்கு மீதி இருந்தால் குடுப்பாங்க.
தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமா இருப்பானா அதுவும் திராவிட மாடல்ல
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
4 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
4 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
4 hour(s) ago | 2