வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த சமசீர் சீரழித்தது போதாதா. அய்யா கல்வியை கல்வியாளர்களிடம் விடுங்கள்.
கல்வியை முழுவதுமாக விற்று விட்டார்கள் போல தெரிகிறது. இனி பிளஸ் 2 முடிந்ததும் தனியான தேர்வு வைத்தால்தான் குறிப்பிட்ட நபருக்கு எழுதப்படிக்கத்தெரியும் என்பதை உறுதி செய்ய முடியும். தமிழக அரசிடம் கேட்டால் தேர்வே வேண்டாம் என்று கூட சொல்லுவார்கள். பாட நூல்க்கழகம் சிறப்பாக வைத்துச்செய்வதற்கான அடிப்படைக்காரணம் அந்த ஆபாசப்பேச்சாளர் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீட் வேண்டாம் என்பது போல அடுத்து பள்ளியே வேண்டாம் என்று கூட சொல்ல வாய்ப்பிருக்கிறது.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 5
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago