வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மசூர் பருப்பு ஆரோக்கிய குறை ப்பாடு உள்ள பருப்பு. துவரை அப்படி இல்லை.
அதாங்க கமிஷன் அடிப்படையிலதான். இது ஒட்டு மொத்த உலகத்துக்கே தெரிஞ்ச திராவிட மாடல் ஆச்சே
அரசின் விளக்கம் ஏற்கமுடியாத பட்சத்தில், நீதிமன்றம் என்ன செய்யும்? அரசை தண்டிக்குமா?
மசூர் பருப்பை தமிழக மக்கள் விரும்புவதில்லை என்பது உண்மை. அரசு ரேஷனில் துவரம் பருப்பு தான் வழங்க வேண்டும்.
எந்த அடிப்படை என்பது கூட தெரியாதது போல கேட்டு நக்கல் செய்வது ரொம்பவே ஓவர்..
கன்னடா பருப்பு இறக்குமதிக்கு தடைவிதிச்சுக்குங்க ஒன்னும் பிரச்னை இல்லை நாங்க உச்ச நீதிபதி கிட்ட பெர்மிஷன் வாங்கிக்குறோம்.
கட்சியினருக்கு வரும் கமிசன் அடிப்படையில் பருப்பு கொள்முதல் ஏற்றால், நீதிமன்றம் கோபப்படும், தண்டித்து விடும். மக்கள் விருப்ப மனு அடிப்படையில் கொள்முதல். விளக்கத்தை ஏற்க வேண்டும்.
அடிப்படை எதுவும் இல்லை. கமிஷன் எங்கு அதிகம் கிடைக்கிறதோ அங்கே நாங்கள் ஊழல் செய்வோம். ஊழலின் மறு பெயர் திமுக.
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
1 hour(s) ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
1 hour(s) ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
2 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
2 hour(s) ago