வாசகர்கள் கருத்துகள் ( 121 )
எழு பிறவி என்றால் ஏழு பிறவி என்று பொருள் கொள்ளக்கூடாது. பிறவி யாருக்கும் ஏழுடன் நின்றுவிடுவதில்லை. ஆன்மாவிற்கு அழிவில்லை. ஒவ்வொரு உடலாக மாற்றி மாற்றிப் பிறக்கின்றது. அவ்வளவுதான். எழு பிறவி என்றால் பிறவி எழும்போதெல்லாம் என்று பொருள் கொள்க. சரியாக இருக்கும்
அருமை. உங்கள் எண்ணம் என்பது தொடக்கமான கர்மா. விதி என்பது முடிவு நிலை கர்மா. நாம் என்ன செய்கின்றோமோ அது தான் பிற்காலத்தில் தனக்கு வட்டியும் முதலும் சேர்த்து கிடைக்கும். நாம் எதை விதைக்கிறோமோ அது தானே பலனாக கிடைக்கும்.வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகளை கொடுத்து உள்ளது. நாம் செய்யும் கர்மா தான் முன்னின்று செயல் புரிகிறது.
கருத்துக்களை தொகுத்து ஒரு கட்டுரை வெளியிடலாம் .ஆசிரியர் கவனத்திற்கு
திருக்குறள் வெறும் இலக்கண. இலக்கிய சுவைக்காக போதிக்கப்படவில்லை. காப்பியங்களில் இதைவிட அதிகமான அளவில் இலக்கண, இலக்கிய சுவை இருக்கும். திருக்குறள் ஒரு காப்பியமல்ல. அது ஒரு நீதி நெறி மற்றும் வாழ்க்கை நடைமுறை நூல். எவ்வாறு வாழவேண்டும் என்று விளக்கும் நூல். திருவள்ளுவருக்கு "பொய்யாமொழி புலவர்" என்ற ஒரு பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அவரது கருத்துக்கள் காலத்தாலும் பொய்ப்பிக்கப்படமாட்டா என்பதே.
ஒருத்தர் நாலு கல்யாணம் பண்ணி மக்களின் தரத்தை உயர்த்திட்டா போச்சு ..
உலகத்தில் வாழும் பல மனிதர்களின் சிந்தனையில், அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் மத நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் மறுபிறவி ஓன்று இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதிக்கு கூட மறுபிறவி இருக்கலாம் என்ற சிந்தனை இருந்திருக்கிறது. இதை அவரே சொல்லியிருக்கிறார்.
மக்களை முட்டாளாக வைத்து இருந்தால் மட்டுமே அரசியல் தொழில் செய்ய முடியும். திருவள்ளுவர் ஈரோட்டுக்காரரின் கன்னட வழி வந்த தமிழ் தாத்தா என்பதே பகுத்தறிவு. இதை புரியாமல் எதையோ எழுதிக்கிட்டு..
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். இதுதான் கர்மா.
இலக்கியங்கள் குறித்து புரிதல் இல்லாமல் அப்படி பேசுகின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ள இலக்கியங்களை பாதிக்கும்போது அவை உண்மை என்பதற்காகப் போதிக்கவில்லை. அவற்றின் இலக்கிய சுவைக்காக போதிக்கின்றோம். திருக்குறள் அதன் தனித்துவமான தமிழ் இலக்கிய நடையினால் போதிக்கப்படுகிறது. அதில் கூறும் அறங்களெல்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதல்ல. திருவள்ளுவர் காலத்தில் இருந்த புரிதலில் அவர் இலக்கியம் படைத்துள்ளார். இரண்டே அடிகளில் இப்படிப்பட்ட இலக்கியத்தை படைத்துள்ளார். அதன் இலக்கண இலக்கிய சுவைக்காக அதுபோதிக்கப்படுகிறது. திருவள்ளுவர் அந்த கருத்துக்களை கூறினார் என்பதால் அவை எல்லாம் உண்மை என்றாகிவிடாது.
நீர்தான்ய கருணாநிதி அவர்களின் உண்மையான வாரிசு. எதையும் உங்களுக்கு சாதகமாக மாற்றுவதில் கை தேர்ந்தவர்.
திருவள்ளுவர் சொல்லிய கருத்துக்கள் உண்மை இல்லை என்றாகி விடாது என்பதற்காக எதிர்மறையாக வாழ்ந்து விட்டு போங்கள் உங்கள் வாழ்க்கை உங்க விருப்பம் ...வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றாவது நம்புகிறீர்களா? தலைவர் கூட திருவள்ளுவரை வைச்சு வியாபாரம் தான் செய்தஆர். . வள்ளுவர் சொல்லியது எல்லாம் உண்மை என்ற்று நம்பியிருந்தால் வள்ளுவர் வழி வாழ்ந்திருப்பாரே.
தவறான புரிதல் .அது எக்காலத்திற்கும் பொருந்தும் .நேற்றும் பொருந்தியது .இன்றும் பொருந்தும் .நாளை நிச்சயம் பொருத்தும் .
மெய் வருத்தும் அளவே கூலி தரும் கடவுள் அருள் இருந்தால் முழுதும் பலன் என்பதே