வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எத்தனை ஊடகங்கள் வந்து உண்மை சொன்னாலும், ஏமாறுபவர்கள், ஏமாளிகள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்......
சரியான தண்டனை kodikkavum
ஒரு அவசரத்துக்கு 3000 கடன் கெட்ட தரமாட்டானுக இப்படி எவண்டயாது போய் ஏமாறுவனுக
இந்த குடும்பத்தை இனி வெளியிலேயே விடக்கூடாது.. எத்தனை எத்தனை ஆசைகளோடு இந்த ஓநாய் குடும்பத்தினரிடம் போட்டு வைத்தார்களோ... இவர்களெல்லாம் ஒரு பாடம்
வறுமையை பயன்படுத்தி எப்படிடா இவர்களிடமிருந்து கொள்ளையடிக்க முடியுது... இவர்களைப்போன்றவர்கள் இப்போது அதிகமாக முளைத்து வருகின்றனர்.. ஒரு பக்கம் வேலை இல்லாமல் போய்விடுகிறது இன்னோரு பக்கம் வேலைக்குப்போய் சம்பாதித்து வந்தாலும் இந்த ஓநாய்கள் புடுங்கிக்கொள்ல்கின்றனர்
இது திருப்பூர் க்கு புதிதல்ல
பேராசை பெருநஷ்டம்
மேலும் செய்திகள்
வரைவு வாக்கு சாவடி பட்டியல் வெளியீடு
31-Aug-2024