வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கூட்டு களவாணி கூட்டில் முதன்மை ஆனால் கூட்டில்லாமல் காசுக்காக கூடாத கூட்டம் காசு வாங்கமா வோட்டு வாங்கின பாஜக கமலாலயம்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
கேரளாவில் கால்பதித்தாகி விட்டது. தமிழ்நாட்டில் வாக்கு சதவிகிதம் உயர்வு. ஆந்திராவிலும் கணக்கை ஆரம்பித்தாகிவிட்டது. தெலங்கனாவிலும் கர்நாடகாவிலும் ஆளுங்கட்சிக்கு சரிசமமாக போட்டி. ஒரிசாவில் 25 வருட ஆளும் கட்சியை பின்னுக்குத்தள்ளி அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு வந்தாகிவிட்டது. இத்தனைக்கும் அங்கு ஆளும் கட்சி மேல் பெரிதாக அதிருப்தி கூட இல்லை. தென்னிந்தியாவிலும் செல்வாக்கான கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேணடும்.
தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக தொடர்ந்தால் 26-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது நடப்பு தரவுகளை பார்த்தாலே தெரிகிறது இதில் மூடிமறைக்க ஏதும் இல்லை . அரசுக்கு வேண்டியது நேர்மை. அதை மறைக்க கூடாது. அதைதான் செய்கிறது ஆளும் அரசு
127 இடங்களில் நாம் தமிழர் இரண்டாம் இடம் முதல இதை புரிஞ்சுக்கோங்க..... டெபாசிட் அவுட் கேஸ் எல்லாம் இப்படி சாக்கு போக்கு தேடி கொள்ள வேண்டியது தான்!
நோட்டாவை தாண்டாத கட்சி என்று கேலி பேசினவர்கள் இப்போது பாஜக இரண்டாம் இடத்தில் வந்தது இன்னொரு கட்சிக்கு அடுத்தபடிதான் என்று நொண்டிச் சமாதானம் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே நல்ல முன்னேற்றம்தான்.
வாக்கு சதவிகிதத்தைக் குறிப்பிட்டுதான் .. "பாஜக ஒரு ஈட்டோ அதிக சீட்டோ பெற்றால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என்று சொல்லவில்லை ...
இயந்திரத்தின் மகிமையோ மகிமை . மக்களின் மனதை திசை திருப்பும் முயற்சி .
உங்கள் எண்ணமே வாழ்வு
ஆமாம் இயந்திரத்தின் மகிமையை வயநாடு ரே பரேலி அமேதி தூத்துக்குடியில் ஒத்துக் கொண்டால் நான் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்
ஆமாம் இயந்திரத்தின் மகிமையை வயநாடு ரே பரேலி அமேதி தூத்துக்குடியில் ஒத்துக் கொண்டால் நான் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்
இயந்திரத்தின் மகிமையோ மகிமை . மக்களின் மனதை திசை திருப்பும் முயற்சி . பச்சைகளுக்கு மட்டுமே இப்படி ஒரு குணம் ...
தென் தமிழகத்தில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனீ, திண்டுக்கல் மதுரை ஆகிய பத்து தொகுதிகளிலும் எப்பொழுதும் இரட்டைஇலை வாக்குகள் அதிகமாம். இவர்கள் எம் ஜி ஆர் காலத்திலிருந்து இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்கள். அன்றைய எம் ஜி ஆர் காலத்து தொண்டர்களுக்கு மதிப்பேயில்லை. தற்போது உள்ள இரட்டை இலை காரர்கள் ஜெயலலிதா ஆட்கள். எனவே தென் திலகம் முழுவதும் தாமரை கட்சியின் செயல்பாடுகளை பார்த்தது அந்த கட்சிக்கே வாக்குகள் போட்டனர். இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த் அனுதாப அலை விருதுநகரில் இருந்தது வரும் சட்டசபை தாமரை பங்களிப்பு இல்லாமல் இருக்க முடியாது
இப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதன் மூலம் அண்ணாமலையை உயர்த்திக் காட்டி விடலாம் என முயற்சிக்க வேண்டாம்... அவரது தகுதிக்கேற்ற முடிவு என்னவோ அது தேர்தலின் இறுதி முடிவாக வெளியாகி விட்டது... அவ்வளவே... இரண்டாம் மூன்றாம் ரேங்க் எடுத்தவர்களை இவ்வுலகம் கண்டு கொள்ளாது... வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இங்கு கவனத்தில் கொள்ளப் படுவார்கள்... இவர் இனிமேலாவது வெற்றி பெறலாம் என்று நினைக்கவே சட்டப் பேரவை தேர்தல் எனில் இன்னும் இரண்டு வருடமோ இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தல் எனில் இன்னும் ஐந்து வருடமோ காத்திருக்க வேண்டும்... அதற்குள் இவர் கட்சியில் எந்த பதவியில் இருப்பார் என்றே யாருக்கும் தெரியாது...
பத்து வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்த தி மு க காத்து இருக்க வில்லையா அது போல் இதுவும்
ஒரு வேடிக்கை என்னவென்றால் பாஜக தமிழகத்தின் உள்ளே வந்து விடக்கூடாது என்று பதறிய கட்சிதான் 1999 இல் தானாக முன்வந்து வாஜ்பாயி அரசுக்கு ஆதரவு தெரிவித்தது ...
பாஜகவில் உள்ளடி வேலை பார்ப்பவர்கள் அதிகம். அதனால்த்தான் தீம்கா பாஜக பற்றி அதிகமாக கவலைப்படுகிறது. தீம்கா ஆதரவு பாஜகவினருக்கு பட்டுக்கம்பள வரவேற்பு இருக்கும் -அண்ணாமலை திராவிட ஒழிப்புக்கு அவசியமானவர்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 14
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3