வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இத பதிவிடும்போது உங்களுக்கே சிரிப்பு வரலையா?!!
அவர்கள் தமிழர்களா ? அல்லது அரபு ஊடுருவல்காரர்களின் வழிவந்தவர்களா ??
உக்ரைனில் இருந்து மீட்டது போல தளபதி சாரி மன்னர் மீட்பார் ....
பொழப்புக்காக பங்களா தேஷுக்கு போயிட்டாங்களா
மதுரை திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தோப்பூர் கிராம வீ எ ஓ அலுவலகஊழியர்கள் செய்யும் கொடுமையான லஞ்சம்வாங்கும் கொள்ளைக்கூடாரம் - பட்டா விண்ணப்பங்களை வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் , பின் வேண்டாத டாக்குமெண்டுகளை கேட்டு காலம் தாழ்த்தி பெரிய தொகையை கேட்டு லஞ்சம்வான்ங்குகிறார்கள்
பாரதத்தை ஆக்கிரமித்து கொள்ளையடித்த ஆங்கீலேயனைவிட மிகமிக கேவலமாக பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது திருட்டு திமுக . பாரத பிரதமர் பாரதியர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு வருவார் . அதற்கு உக்ரைனுக்கு ஒட்டிய ஸ்டிக்கர் மீதமிருக்கும் அதை வங்காளத்திலுருந்து வருபவர்களுக்கு ஒட்ட தயாராக இருக்கிறது திருட்டு திராவிட மாடல்
சர்வ அதிகாரங்களும் கொண்ட டாஸ்மாக் சனாதிபதி சொல்லுறாரு பாருங்க
எங்க எது நடந்தாலும் நாங்க ஸ்டிக்கர் ஒட்டுவோம். அதான் மத்திய அரசு இந்தியர்கள் திரும்ப நடவடிக்கை எடுத்திருக்குதில்லேன்னு நீர் நினைப்பது சரிதான். விமானம் இந்தியாவில் தரையிரங்கியதும் எங்க அமைச்சர்கள் அருகில் நின்னு போஸ் கொடுத்து போட்டா எடுத்து ஸ்டாலின் தான் செஞ்சாரு, விடியல் வரும்னு சொன்னாருன்னு செய்தி போடுவோமில்ல
ஸ்டாலின் தானே நேரடியாக சென்று அழைத்து வரலாம். பெரும்பாலும் சிறுபான்மையினர் என நினைக்கிறேன்.
ஸ்டிக்கர் ஓட்டுவதில் கில்லாடிகள் இவர்கள். கூச்சநாச்சமே இல்லாமல் இந்திய வெளியுறவுத்துறை மேற்கொண்ட முயற்சிகளுக்கு இவர்கள் சுயதம்பட்டம் அடிக்கின்றார்கள். அதற்கான பணியினை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் எப்போதோ துவங்கிவிட்டார்கள் சில நூறு மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர். அதனையெல்லாம் மறைத்து என்னவோ இவர் திமுக தொண்டர் படையை அனுப்பி சண்டையிட்டு மீட்டுவரப்போவது போல பீலா விடுகின்றார்கள். திராவிட மாடல் ஆட்சியினரின் செயல் கோமாளிக்கூத்து போன்று இருக்கிறது.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39