வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அண்ணாமலையை ஆளுநர் ஆக்குவார்களோ?
அஞ்சலை அக்காவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருப்பாரோ?
இல்லை இல்லை.... 3 திமுக ஆட்களின் பெயர்கள் வெளியிடாமல் இருக்கும் நேர்மையை பற்றி பேசி இருப்பார் போல் தெரிகிறது.
மெட்ரோ இரயில் குத்தகை விவகாரத்துக்கு முன்னுரிமை கொடுத்தால் நாட்டுக்கு நல்லது.
அண்ணாமலை அவர்கள் திமுக அரசுக்கு எதிராக கொடுத்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. இதனால் திமுகவுக்கு இன்னும் அதிகமாக ஊழல், கொள்ளையடிக்க தைரியம் வந்து விட்டது. மக்களுக்கு பாஜக மேல் இருந்த நம்பிக்கை குறைந்து வருகிறது.
பூசன் போன்றவர்களை நியமித்தால் மாதம் 20ஆயிரம் கோடி கையாடல் செய்வார்.
மீதி யெல்லாம் வயதான முதியோர். முட்டு கொடுக்க வேறு சரியான ஆளில்லை. எனவே extension ..
பர்னாலா மாதிரி யாரையாவது நியமித்தால் திமுக மாதம் பத்தாயிரம் கோடி kooda கட்டிங் கொடுக்கும். பிரச்சனை என்னன்னா மோதி அந்த பிச்சை யை தொடக் கூட மாட்டார்.
திராவிடியன்களின் கொலைகள், கொள்ளைகள், சாராயம் + கள்ளச்சாராயம், கஞ்சா, போதை ஆட்சியைக் கலைக்கும் படி கேட்டிர்களா?
புதிய அணி உருவாகிறதா? முதலில் உண்மையை பேசுங்கய்யா அண்ணாமலை இங்கு நிர்வாகம் சரியில்லை என்று ஆதாரம் இல்லாமல் சொன்னீர்களே நிதி ஆயோக் என்ன சொல்கிறது ? அனைத்தும் தரவுகளோடு சொல்லப்பட்டிருக்கு உங்களை போல இல்லை இனியாவது உண்மைகளை பேச முயற்சி செய்யுங்க
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
23 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
38 minutes ago
சில வரி செய்திகள்
56 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago