மேலும் செய்திகள்
புது ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்
26-Aug-2024
சென்னை:ரேஷன் கடைகள் வரும் 31ம்தேதி வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.அனைத்து ரேஷன் கடைகளிலும், மாத இறுதி நாளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இம்மாதம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் பயனடையும் வகையில், நாளை மறுதினம் கடைகள் திறந்திருக்கும்; பொருட்கள் வழங்கப்படும். இம்மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, உணவு வழங்கல் துறை அறிவித்து உள்ளது.
26-Aug-2024