வாசகர்கள் கருத்துகள் ( 63 )
இறை மறுப்பு கொண்டோர் திருக்குறள் பற்றி பேசலாமா? இறைவனின் தூதன் என்று சொல்பவர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை சிரச்சேதம் செய்யும் மதம் இறை மறுப்பாளர்களிடம் மண்டியிடுகின்றது .
2000 ஆண்டுக்கு முன்னாடி ஏது
அடிப்படையும் தெரியாமல் வைத்து வைத்து உருட்டும் இந்துத்துவர்களும் அவர்களுக்குத் துணை போகும் அடிப்பொடிகளும்தான் இந்து மதத்திற்கும் நாட்டிற்கும் கேடு.
வஹாபிகளுக்கு இதில் என்ன வேலை ????
அடிப்படையாக திருவள்ளுவர் ஒரு ஹிந்து அவரின் குரல்களே விளக்கம் உனக்கு புரியவில்லை
அறிவுள்ளவனுக்கு ஆளுநர் செய்வது உருப்படியான வேலை என்பது தெரியும்
அருமையாக சொன்னீர்கள். திருவள்ளுவரைப் பற்றி கதைப்பதற்கு திமுக கும்பலுக்கு அருகதை இல்லை
வெங்காயத்தை உறிச்சா உறிக்கிறவனுக்குத்தானே கண் எரியும். ஆனால் ஈர வெங்காயங்களை தோலுரிக்கிறபோது அதுகளே கண்ணீர்விட்டு கதறுதுங்களே. எப்படி.
இவருக்கு யாராவது ஏதாவது உருப்படியான வேலை கொடுங்களேன்!
முன்னுதாரணமாக நடக்கிறார் ..... புலிகேசி மன்னர்கள் அவரைப் புரிந்து கொண்டு கற்றுக்கொள்ளவில்லை ....
தமிழ் புத்தாண்டை தைக்கு மாற்றினார், திருவள்ளுவர் தினத்தையும் தைக்கு மாற்றினார். கருணாநிதிக்கு தை மாதம் மேல் அப்படி என்ன பாசம்?
கருணாவுக்கு 'தை' மேல் ரொம்ப பாசம் …
இது ஓரூ ஆர்வக்கோளாறு
வள்ளுவரை கல்லு ண்ணுபவர்கள் சொந்தம் கொண்டாடலாமா? சுண்டைக்காய் திராவிட புல்லுருவிகள் கோவெர்னரைப்பற்றி பேசினால் பல்லுடைப்படுவார்கள். ஏனனில் முகவினர் பிறன்மனை நோக்குபவர்கள் கையூட்டு பெறுபவர்கள். நான் ஊதா கலர் வள்ளுவரை வழிபடுபவர். வான் புகழ் நீளம்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago