வாசகர்கள் கருத்துகள் ( 268 )
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். அப்படியிருக்க எதற்காக ஜாதி, மத அடிப்படையில் தடைகள்? ஜாதி, மதம் என்பது அடிப்படை உரிமைகள். அவை நம் கான்ஸ்டிடியூஷன் அடிப்படையில் சொந்த உரிமை, மேலும் அவரவர்களின் தனிப்பட்ட உரிமைகள். அவற்றின்மேல் ஏன் குறி வைக்கவேண்டும் ? அதற்குபதிலாக, அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் மதம் அடிப்படையில் உள்ள பிரிவினைகளைப்பற்றி கான்ஸ்டிடியூஷன் படி தற்காலிகமானதே கேட்கும் குறிகளை ஒட்டுமொத்தமாக அரசு அமைப்புகளிலிருந்தும் கல்வி நிலையங்களிலிருந்தும் நீக்கிவிடும் முடிவுதான் சரியானதாகும் என்று தோன்றுகிறது. இதனால் "வோட் வங்கி அரசியலும்" முடியும். இதை நேர்மையான அரசியல் வாதிகள் ஏற்பாற்களா? ஒப்புக்கொண்டால் இதைவிட கான்ஸ்டிடியூஷன் மற்றும் அம்பேத்கர் அவர்களுக்கும் செய்யவேண்டிய மரியாதை உயர்ந்தது இருக்க முடியாது. நன்றி. நந்தகுமார்.
மாணாக்கர்களின் நெற்றித்திலகம், கையில் கயிறு பற்றி தடையிடச்சொல்லி அறிக்கை வெளியிடுகிறார்
மிகவும் நல்ல பரிந்துரை, கல்வி நிறுவனகளுக்கு சாதி பெயரை வைத்து அவர்கள் சாதி ஆசிரியரை நியமிக்கவேண்டியது, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வேலை வாங்குவது எல்லாம் இன்னும் தமிழகத்தில் நடக்கிறது, கோவை, கரூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் ஜாதி பெயரில் உள்ள கல்விநிறுவனக்களில் இது அதிகம், மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆசிரியர்கள் கூட மிகவும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்,
சாதிக்கு கயிறு இருக்கா? மதம் பற்றி சந்துரு அவர்கள் இதில் என்ன சொல்லியிருக்கார்? ஹிந்து மத பண்பாட்டை தடை செய்ய சுற்றி வளைத்து சொல்லி இருக்கார். ஏன் மாற்று மத அடையாளங்கள் தடை செய்ய சொல்லவில்லை? உண்மையிலேயே இவருக்கு அக்கறை இருக்குமேயானால் மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் அனுவருக்கும் பொதுவான யூனிபாம் அணிய வேண்டும் பள்ளியின் முன் அனைவரும் சமம் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும் , ஹிந்து மத விபூதி குங்குமம் கடவுள் நம்பிகையில் காட்டும் கயிறு பற்றி மட்டும் சொல்லும் இவர் யாரை திருப்தி படுத்த எப்படி சொன்னார் என்பது கடவுளுக்கே வெளிச்சம் அல்லது முதல்வருக்கே
வேற எங்காவது நீ வைக்கிறரியா.
இதில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு எந்தவித அறிவுருத்தலும் இல்லையே?
இவர் பேசுவதற்க தடை விதிக்க வேண்டும் ?
இது எல்லா மதத்தினருக்கும் பொதுவானதா , இல்லை தமிழக பக்ராக்களுக்கு மாத்திரமா?
Super appu. Appo Muslim boys thoppi pottukittu, dhadiyoda varalam. Muslim girls burqua podalam. Christians cross potta chain podalam. Hindus mattum endha adayalamum vechukka koodadhu. Hindu students ellam kena koo
கல்வி முறைய மாத்த சொன்னா அத விட்டு பண்பாட மாத்திட்டு இருக்கானுங்க நல்ல விடியல் போ
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago