வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல. வேளாண்மை செய்யும் விவசாயிகள் படும் துன்பங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதுமட்டுமே தெரியும். தங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அதை சரிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கமாட்டார்கள். கர்நாடகாவிலிருந்து காவிரியில் தண்ணீர் பெறுவது என்பது உயிர்ப்புடன் இருக்கவேண்டிய ஒரு பிரச்சனை. அதை வைத்துதான் அரசியல் செய்கின்றனர். இந்த ஒன்றை தவிர விவசாயிகளுக்கு வேறு எந்த பிரச்சனைகளும் இல்லாததுபோல அறிக்கைகள் போராட்டங்கள் செய்வார்கள். பெயருக்கு செயல்படும் கூட்டுறவு வங்கிகள், நூறு நாள் வேலைத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறை, பெயருக்கு செயல்படும் வேளாண்மை துறை, பயிர் காப்பீட்டு நிவாரண தாமதம், நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள், உயர்ந்துவரும் உர விலை, கோடை மற்றும் குருவை சாகுபடி செய்யும்போது ஏற்படும் மின் தட்டுப்பாடு மற்றும் குறைந்த மின் அழுத்த பிரச்சனை என பல பிரச்சனைகளுடன்தான் விவசாயம் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் அறிந்ததே.
நீங்க அடி நீங்க அடி நான் வாங்கிக்கிறேன் நான் வாங்கிக்கிறேன் இரண்டு திராவிட கட்சிகள் நடத்தும் நாடகம் இது
இவர் மூன்று ஆண்டுகள் தூக்கத்தில் இருந்து இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்து வந்து இருக்கிறார் போல..... எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார்.... நீங்கள் எப்போதும் போல பங்காளி கட்சிக்கு அனுசரணையாக இருங்கள்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
14 hour(s) ago