வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நிலம் அவர்கள் கையில் இருக்குமாமா அனால் கட்டம் இவர்கள் கட்டுவார்களாம் நாளை கட்டத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டால் நிலத்துக்காரன் என்ன செய்வான் இன்னும் ஒரு இருபது முப்பது வருடம் கழித்து கட்டத்தை இடித்து விட்டு வேறு கட்டடம் இவர்கள் வாரிசுகள் கட்டி குடியிருந்தால் நிலத்துக்காரன் நிலை என்ன?
காசு குடுத்து வாங்கிய ஆட்டைப் போட்டு சாப்பிடுவதில் தப்பில்லை ஆனால் ஆட்டையைப் போடக்கூடாது
அடிப்படை வசதிகளுக்காக சர்வதேச டெண்டர் ?
ஆட்சி மாற்றத்தில் அகற்றப்படும் ... செலஃபீ கூட்டத்தை விரட்டி அடிப்போம்.
இது போல அறநிலைய துறை சுமார் ஆயிரத்து ஐநூற்று ஐம்பது கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ததாக தெரிவித்து இருக்கிறார்கள் ஒரு கோவிலுக்கு சுமார் பதினைந்து லட்சம் என்றால் கூட சுமார் நூற்று ஐம்பது ஐந்து கோடி ருபாய் கோவில் பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டு உள்ளது இதற்கு ஏதாவது தணிக்கை அறிக்கை உள்ளதா?
மேலும் செய்திகள்
நடிகர் விஜயின் த.வெ.க., தி.மு.க.,வின் பி டீம்
1 hour(s) ago
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை
1 hour(s) ago
செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., மாஜி நீக்கம்
1 hour(s) ago | 1
பல்லடத்தில் இன்று தி.மு.க., மகளிரணி மாநாடு
1 hour(s) ago
தனியாகவோ, கூட்டணியாகவோ வந்தாலும் கவலை இல்லை
1 hour(s) ago
ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் வெற்றி
1 hour(s) ago