வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கட்சி ஆரம்பிச்சாச்சு. இனி கட்சி கொடிக்கும் சின்னத்திற்கும் அடிமைகளாக இருக்கத் தயாராகும் மக்களை வளைத்து போட வேண்டியதுதான். கேப்டன் அவருடைய தலைமை தகுதியை தென்னிந்திய சினிமா சங்கத்தில் காண்பித்து பிறகு கட்சி ஆரம்பித்து ஆரம்பத்தில் பெரிய வெற்றியையும் கண்டார். விஜய் தலைமை தகுதியை எந்த விதத்திலும் இதுவரை நிரூபிக்கவில்லை. ஏற்கனவே பத்து வருடங்களாக நமது மாணவர்கள் எழுதும் நீட்டு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய நிலைப்பாடு இடதுசாரி அரசியலாக தான் இருக்கும் என்பதை நிரூபித்துள்ளார். திமுக போன்று இந்து மதத்தை நசுக்குவதிலும் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பிரிவினைவாதம் பேசுவதையும் இவர் கடைபிடிப்பாரா?
தமிழக வாக்காளர்களி
அடுத்த அதிமுக தவெக கூட்டணிக்கு பதினெட்டு வயசு பொடி பசங்க ஓட்டுக்களை சாயப்பானுங்க இது வரை ஆட்சி ருசி கண்ட கட்சிகள் ஓரங்கட்டிக்கும்.
விஜய் தன்னோட படத்தை போடுவதற்கு பதில், தமிழர்களின் வெற்றி மனிதரான வள்ளுவர் படமும் 544 குறளும் போட்டு தமிழரின் பெருமை பறைசாற்றும் கொடியை உருவாக்கலாம்.
தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. தேர்தல் நேரத்தில் தலைவர்களின் படங்கள் இடப்பெற கூடாது. கட்சி கொடி சம்மந்தமாக அரசியல் ஆலோசகர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.
இது கட்சி கொடி மாதிரி இல்லை. இருப்பவர்கள் படம் பொதுவாக கொடியில் போட மாட்டார்கள். மறைந்த தலைவர்கள் படம் இடம்பெறலாம். எங்கோ தவறு நடக்கிறது.
நல்லது வெற்றி பெற வாழ்த்துக்கள்
போட்ட மொதல எடுக்க முடியாது ராசா...?
மதம்மாறிய கிறிஸ்தவ நடிகன் பெளர்ணமி தனது லாபத்திற்கு பார்பான். ஆனா படத்தில் ஸனாதனய்தை கிண்டல் கேலி செய்வான்.
இவரும் அந்த திருடர் கூட்டத்தின் கொளகைய்ய பிடிப்பாளராகா தெரிகிறார். நல்ல நேரம் பார்ப்பது வீட்டுக்குள் பூசைகலை யை செய்வது வெளியில் இந்தூக்களை எதிர்த்தல். பவுர்ணமி அம்மாவாசை நாட்களில் நல்ல காரியங்களை தொடங்குதல் . தென் மாவட்டஙகளில் மற்றும் டெல்டா மாவட்ட முஸ்லீம் சமூகத்தினர் வீடு கட்டினால் ஐயரை வைத்து வீட்டு மனை பூசை மற்றும் தலை வாசல் வைக்கும் போது பூசைகளை செய்கிறார்கள். அவர்கள் நினை ப்பது அவர்கள் மூதாதையர்கள் இந்துக்களெ அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுமென்று நினைகிறார்கள். அது ஒத்துக்கொள்ளக்கூடியது தான் ஆனால் திருட்டு கூட்டம் வீட்டுக்குள் ஒன்று வெளியில் ஒன்று என்று கூறி திரிவது தான் யேமாற்று செயல். தந்தையை பெரியார் கூட தன் வீட்டில் கூடியிருந்தவர்கள் தெய்வஙகளை கும்பிடு வதில் தலை யிடுவதில்லை. ஆனால் இந்த கருணாநிதி தன் சஷ்டியப்த பூர்த்தியாய் வீட்டில் கொண்டாடி விட்டு அது மனைவியின் விருப்பம் என்று கூறி அவர் இனொரு முகத்தை காட்டினார். அதே கட்சி அமைச்சர் போங்க லூர் பழனிச்சாமியை உள்ளூர் கோயில் விழாவில் கலந்து கொண்டதற்கு ஏசினார். அதற்க்கு அவர் நான் முதலில் அந்த ஊர் காரன் பிறகு தான் கட்சி காரன் என்று கூறி ராஜினாமா செய்து விட்டு சென்றார். இப்படித்தான் திராவிடம் பல்லிளிக்கிறது
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago