வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மற்ற மாநிலங்கள் உள்ள மின் கட்டணத்தை விட தமிழகத்தில் குறைவு தான் என்று தானே நாங்களும் பல வருடங்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இப்போதாவது புரிந்து கொண்டு ஒப்புக் கொண்டால் சரி தான்!
காற்றாலை மூலம் குறைந்த செலவில் மின்சாரம் எடுக்கும் இயற்கை அமைப்பு தமிழகத்தில் மட்டுமே அதிகம். இதற்கு அரசு காரணமில்லை. . ஆனால் தொடர்ந்த ஊழல்களால் மின்வாரியம் நஷ்டமடைந்து கட்டணத்தைக் கூட்டுகிறது. ஆக மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு தவறு. இன்றுவரை 95 சதவீத அரசுக் கட்டிடங்களில் சோலார் பொருத்தப்படவில்லை.
மின்கட்டணம் உயர்வு என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான், எதிர்க்கட்சிகள் பேசுவது அரசியல்தான், அவர்களுக்கும் மின்வாரிய உண்மை நிலவரம் தெரியும்,
தமிழ் நாட்டை விட குறைவாக மின் கட்டணம் உள்ள மாநிலங்களின் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார்.
அடுத்து பஸ் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம்
விக்கிரவாண்டி மக்களுக்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவர்கள் அளித்த ஆதரவு மின்கட்டண உயர்வு என்ற அன்பு பரிசாக தமிழகம் பெற்றுள்ளது.
திருட்டு த்ரவிஷன்களுக்கு நிர்வாகம் தெரியாது. நிதி / நீதி நிர்வாகம் சுத்தமாக தெரியாது, தெரியவே தெரியாது, தெரிந்ததெல்லாம் ஊழல், கொள்ளை, அடுக்கு மொழி பேசி ஊரை /மக்களை ஏமாற்றுவது, சாராயம் விற்பது, கள்ள சாராயம் விற்பது. குடும்ப வாரிசை ஊக்குவித்து சொத்து வாங்கி குவிப்பது
தமிழ் நாடு விடியல் திராவிடர்கள் ஆளும் மாநிலம் .....விடியல் திராவிடர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த மிக கடுமையாக உழைத்து , பல தியாகங்கள் செய்து , அவர்கள் சொந்த காசில் செலவு செய்து தமிழ் நாட்டை நன்கு படித்து முன்னேறிய அதிக வரி செலுத்தும் மாநிலமாக மாற்றியுள்ளார்கள் ...இந்த மாநிலத்தை படிக்காத பின்தங்கிய வடக்கன் மாநிலங்களான குசராத்து உத்தர பிரதேசம் மேற்கு வங்கம் மாநிலங்களுடன் ஒப்பிடுவதே தவறு ....விடியல் சொல்வது போல தமிழ் நாட்டை முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுவதுதான் முறையாக இருக்கும் ...
மஹாராஷ்டிராவில் கொள்ளைக்கட்டணம் வசூலிக்கப்படுவது போல தமிழகத்தில் வசூலிக்கப்படவிலை என்று அடுத்த உருட்டு வரும். அதே சமயம் அங்குள்ள சராசரி வருமானம் போன்றவை பற்றி சொல்லவே மாட்டார்கள்.
மின்சார நுகர்வு கட்டணம் இரண்டு மாதத்திற்கு பதிலாக மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றப்படும் என்ன திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று.
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
5 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
7 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
7 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
7 hour(s) ago