வாசகர்கள் கருத்துகள் ( 18 )
AAMAM KODANADU KOLAI KOLLAI RAGASIYAM ENNA AACHU.
சனாதனத்தை ஏன் கொசு வை அடிக்கிற மாதிரி அடிக்க முடியல ????
எப்படி குடிகாரன் மதுப்பிரியர் பேச்சு விடிஞ்சால் போச்சோ அதே மாதிரி தான் இதுவும் ...
பதிலுக்கு பங்காளி கொடநாடு கொலைன்னு சொல்லுவாரு எட்டப்பா
நீட் ரஹஸ்யமா? ஏழு கடல்கள் ஏழு மலைகளைத்தாண்டி ஒரு தீவில் ஒரு மரத்தின் அடியில் உள்ள வேரில் குடிகொண்டுள்ள புழுவின் வயிற்றில் உள்ளது. தேடிக்கண்டுபிடியுங்கள் பழனிசாமி ஐயா? உதயண்ணா தான் விளங்காமல் திமுகவின் வழக்கமான புருடாவை விட்டிருக்கிறார் என்பது நீட் எழுதும் மாணவர்களுக்குத் தெரியும் . தமிழக மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் .
Komaaligal Rajyam.
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை, காற்றோடு போயாச்சு. திருமதி. நளினி சிதம்பரத்திடம் இதுபற்றி தி.மு.க. இதுவரை பேட்டி எடுக்காதது ஏன் ? எந்த தனியார் தொலைக்காட்சியும் கூட, அவரை தேடிப்பிடித்து, உண்மையை வெளிப்படுத்தாதது ஏன் ஏன் ஏன் ??
அவர்தான் ஏற்கனவே சொல்லிட்டாரே புலிக்கு பயந்தவங்கள்லாம் ஏன் மேலே படுத்துகொங்குன்னு அப்புறம் என்ன. கொஞ்சநாள் இருங்க தேர்தல் சமயத்துல இன்னும் ஏதாவது ஓவர் புருடா வுடைமையா இருப்பாங்க நீட் தேர்வு, சனாதனம், சமூகநீதி, இந்தி எதிப்பு, மாநில சுயாட்சி இதெல்லாம் திராவிட அரசியல் இருக்கறவரைக்கும் அப்படியே சாகமா இருக்கும் வோட்டு போட்டீங்கல்ல எண்ஜோய்
மாறி மாறி விளையாடுங்க....
சீலிட்ட கவரில் போட்டு நீதிமன்றத்திடம் கொடுத்து விட்ட படியால் அதை யாரும் அறிந்து கொள்ள முடியாது. தலைமை நீதிபதியாக பிரியப்பட்டு கவரை பிரித்து பார்த்தல் அந்த ரகசியம் உலகுக்கு தெரியவரும்.
மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
2 hour(s) ago