வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அரசு ஊழியர்கள், பொய் வாக்குறுதியை நம்பி மோசமான நிலையில் உள்ளனர்.
ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்த பட்டால் சீக்கிரம் வேலை முடியும்
சி எம் மெயில் எங்களின் குடியிருப்பு பற்றி பல மெயில்கள் போட்டு இது வரை பதில் இல்லை.நாங்கள் 700 குடும்பங்கள் தவிக்கிறோம் எத்தனை முறை மெயில் போடுவது? ஆண்டவன் தான் எங்களை காப்பற்ற வேண்டும். இறைவன் எல்லோருக்கும் மேலானவர் காலம் பதில் சொல்லும் வணக்கம். நன்றி
குடியிருப்பை காலி செய்து, எதாவது தென் மாவட்ட கிராமத்தில் போய் குடியேறுங்கள். யாரையும் நம்பி மெயில் போடாதிர்கள். இதுதான் காலத்தின் பதில். இதனால் உங்களின் வாரிசுகள் மற்றும் உங்கள் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.
பணிச்சுமை அதிகம் என்றால் வேலையை தாராளமாக விட்டுவிடலாம். எனக்கு தெரிந்து ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாதவர்கள்தாம் இப்படி அரசு துறைகளை ஆக்கிரமித்து உட்கார்ந்துகொண்டு அரசையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் முதல்வரின் முகாரி கணினிவழி மனு செய்தல் எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.இந்த நாட்டில் எங்கு மனு செய்தாலும் அவை குற்றவாளிகளுக்கு வந்து எந்த நடவடிக்கையும் இன்றி நிராகரிக்கப்படுகிறது அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டது என பதிவு செய்து முடிவுக்கு கொண்டுவருவதால் மீண்டும் மீண்டும் மனு செய்வதால் மனுக்கள் குவிகின்றன.இவர்கள் என்னவோ சாத்தியவான்கள் போல பேசுகின்றனர்.
முதல்வர் கொடைகானலில் இருக்காரா? ??
அத்தியாவசியமான இடங்களைக்கூட நிரப்பாத இவர்கள் கோடிக்கணக்கில் வேலைகளை உருவாக்கப்போகிறார்களாம்...
மாறுதல் வாங்கிக்கொண்டு செல்லவும். இருந்து கொண்டு புலம்ப வேண்டாம்.
மேலும் செய்திகள்
போலி மருந்துகள் குறித்து புகாராளிக்க க்யூ ஆர் குறியீடு
31 minutes ago
கழிப்பறைக்கு சென்ற செவிலியர்களையும் வழிமறித்து கைது செய்த போலீஸ்
32 minutes ago | 2
நா.த.க., சார்பில் சவுராஷ்டிரா மாநாடு
40 minutes ago | 2