வாசகர்கள் கருத்துகள் ( 36 )
ராஜ்யசபா சீட் இல்லை என திமுக சொல்லிடுச்சு போலிருக்குது....
அரசியல் வாதிகள் எப்போது ரோசப்பட்டுள்ளீர்கள் இதற்குத்தான் அண்ணா அப்போதே கூறினார் அரசியல் என்பது சாக்கடை அதில் நெளியும் புழுக்களே அரசியல் வாதிகள் எனவே அந்த சாக்கடையை சுத்தப் படுத்துவது படித்த இளைஞர்களின் பணியாக கொள்ளவேண்டும் என்றார் ஆனால் அவருக்குப் பின் வந்த தலைமை அதை மேலும் கழிவை கலக்கி அதிலேயே தான் குடும்ப சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டது. அதைப் பார்த்து இன்னும் சில காட்சிகளும் தங்களையும் அதில் குடும்ப சாம்ராஜ்யத்தை உருவாக்க முயல்கின்றன இவர்களை நம்பிபோகிறவர்கள் என்றும் கரையேற முடியாது ஆனால் இவர்களின் பின்பலத்தில் அவர்கள் கரை ஏறி விடுவார்கள். இதுதான் நிதர்சனம் இதில் மொழியோ, இனமோ, மான, அவமானம் எதைப்பற்றியும் கவலைப் படாத ஜென்மங்கள்
பிடிக்காத கலைஞர் ₹. 100 நாணயத்தை திமுககாரர்கள் மற்றவர்களுக்கு தானமாக வழங்கலாம். ஒரு வேளைக்கு உணவுக்கு ஆகும்.
தமிழ் நாடு என்பதை இவர்களே தமிழகம் எனப் பல முறை அரசியல் மேடைகளிலும், சட்ட்சபையிலும் கூடக் குறிப்பிட்டிருக்கிறார்கள் ஆனால், மேதகு கவர்னர் அவர்கள் தமிழகம் என்று குறிப்பிட்டுப் பேசிய போது அவர் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசுவதாகச் சொன்னவர்கள், இன்று இந்திய அரசாங்கத்தின் நாணயக் குறியீட்டை ஒரு 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ என அரசாங்க பட்ஜெட்டில் இடம் பெறும் விதமாக மாற்றி விட்டு தாங்கள் சட்டத்திற்குப் புறம்பாக ஏதும் செய்யவில்லை என சப்பை கட்டு கட்டுகிறார்கள்.
நீங்கள் எம்பி பதவி இல்லாமல் இருந்தால் அதுவும் நடக்கும்
கருணாநிதியையே ஒரு சீனியர் மந்திரி சந்தடி சாக்கில் பொறுக்கி என்று சொல்லிவிட்டார். கருணாநிதியாவது ஒன்றாவது எல்லாமே இனி நாக்கறுக்கும் எங்கள் ஸ்டாலின் அப்பா தான்னு இன்னொரு சீனியர் சீனியர் மந்திரி சொல்லி இருக்கிறார். அப்பாவோ நாசகார நாக்பூர் அப்படிங்கிறார். எப்படியாவது வெறுப்பேத்தி 375 வந்து ஆட்சியை கலைத்தால் போதும்னு இப்போ திமுக நினைக்குது.
பூனை கண்ணை மூடிட்டா உலகம் இருண்டிடுமா
ஐந்தறிவுள்ள ஜீவனுக்கு என்ன தெரியும்
இனி ரூ என இருக்கும் ருபாய் எடுத்துவந்தால் தான் டாஸ்மார்க் சரக்கு கிடைக்கும். மற்றவை எல்லாம் செல்லாதவை. அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி வந்துவிடும்.
அருமையான கேள்வி கேள்விக்கென்ன பதில் ?