வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எப்பொழுதெல்லாம் அரசுக்கு கால அவகாசம் தேவையோ அப்பொழுதெல்லாம் அரசு ஊழியர்கள் கோரிக்கை வந்து விடும்.பின் அதைப் பற்றியே பேச வைத்து ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை ஏமாற்றுவதே இந்த அரசு, கழகங்கள், தொழிற்சங்கங்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் ஆகப் போவதுமில்லை நல்ல ஒப்பந்தம் கிடைக்கப் போவது மில்லை.ஒன்றே ஒன்று நிச்சயம் தொழிலாளர்கள் ஏமாறுவது.34ஆண்டுகால பணியில் நான் கண்டது இதுதான்.
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் வழங்குவதாக வாக்களித்து இதுவரை வழங்கவில்லை. இதிலே அரசு ஊழியராக ஆக்கிவிடுவார்களா?
தீ மு க்கா வின் தேர்தல் வாக்குறுதிகள் நம்பிக்கைக்கு உகந்ததல்ல. பித்தலாட்டம் ஏமாற்றுதல் அவர்களுக்கு கை வந்தகலை.
ஏற்கெனவே கையில பிடிக்க முடியாது இதுல இது வேற யா உருப்படும்.
ஒரு டிரைவர் எப்படி அரசு ஊழியர் ஆக முடியும் ?
கஷ்ட படர அவங்கள சொல்லாம அப்ரோ வேற யாரை அரசு ஊழியர்னு சொல்லணும் சும்மா உக்காந்துருகிற டீச்சர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற கிளெர்க்ஸ் கூப்பிடலாமா அரசு ஊழியர்னு.
ஏணுங்க மந்திரி சார், இந்த போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றலாமா வேண்டாமா, மாற்றலாம் என்றால் எப்படி மாற்றுவது, வேண்டாம் என்றால் எதற்காக வேண்டாம் என்றெல்லாம் ஆராய ஒரு கமிட்டி போட்டு அதன் முடிவை சற்றொப்ப பதினைந்து மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி கனி விழியார் தலைமையில் கமிட்டி அமைக்கலாமே .
எல்லாமே சுமுகமாக சென்று கொண்டிருக்கும்போது அதில் ஒரு பிரச்சினையை உருவாக்கி நாளடைவில் அந்த பிரச்சினையை தீரக்கிறோம் என்று குளிர் காய்வதில் உலகளாவிய திறமைசாலிகள் நமது தில்லு முல்லு கழகத்தினர். பிரச்சினையே இல்லாமல் சென்று கொண்டிருந்த கச்சத்தீவை பிரச்சினை ஆக்கியது இவர்களே. அதே போல உரிய காலத்தில் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் பின்னர் நீதி மன்றம் சென்று அதன் பின்னர் வழக்கை வாபஸ் பெற்று காவிரி நீரை பிரச்சினை ஆக்கினார்கள். அதுபோல அரசு போக்கு வரத்துத்துறை " Madras State Transport Department" ஆக இயங்கிய துறையை இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அரசியல் காரணங்களுக்காகவும் கட்சிக்காரர்களை அரசுப்பணியில் அமர்த்தி கல்லா கட்டவும் அரசுத்துறையை அரசு சார்ந்த நிறுவனமாக மாற்றி அதற்கு பல்வேறு பெயர்கள் சூட்டி குழப்பி பிரச்சினை ஆக்கினார்கள். இப்போது அந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அரசு ஊழியர்களாக ஆக்குவோம் என்கிறார்கள். அவர்களுக்கே தெரியும், இன்றைய போக்குவரத்து நிறுவன ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்க முடியாது என்பது. தேர்தல் வருவதால் நாக்கு மட்டுமல்ல உடம்பு முழுவதும் தேன் தடவி நெய் ஒழுக பேசுகிறார்கள். அதைக்கேட்டு ஏமாறுவது போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமே
தன்னுடைய ஊழலுக்காக டிவிஎஸ் பஸ் போக்குவரத்து நிறுவனத்தை அரசுடைமையாக்கினார் கருநநிதி அதை அன்று எம் ஆர் ராதா தன்னுடைய மேடை நாடகத்தில் கேலி செய்தார் கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே.
அனைவரையும் ஒப்பந்த ஊழியராக்குவாங்க
அனைவரையும் என்பதில் போக்குவரத்துத் துறை அமைச்சரையும் சேர்க்க சொல்கிறீர்களா , இல்லை அவரை மட்டும் அரசு ஊழியராக இருக்க சொல்கிறீர்களா?
It will be a wrong decision to corporation staff as Govt. servants. Already one wrong done by KK, that declalring local bodies staff as Govt. officials just for the votes. Due to that declartion by KK only corruption increased by manifolds and today just a person joins local bodies as a clerk and retires with an amazed wealth of Rs. 20 to 25 crores properties. One day these politicians will sell this state to other country just for money and move to other area to loot.
அரசு பேருந்து - அதை இயக்கக ஒப்பந்தத்தில் ஆட்கள். பகுதி நேர வேலை செய்யும் அரசியல்வாதிகளுக்கு குத்தகை அடிப்படையில் சம்பளம் கொடுக்கலாமே.
மேலும் செய்திகள்
30 சதவீத ஊதிய உயர்வு பஸ் ஊழியர்கள் எதிர்பார்ப்பு
12-Feb-2025