வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உத்தரவு எஜமான்
நீர்பிடிப்பு பகுதிகளில் இன்னும் பெரிய மழை இல்லை. நமது ஆண்டு பருவ மழைப் பொழிவில் 50 இல் ஒரு பங்கு கூட இல்லாத பாலைவன இஸ்ரேல் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்கிறது. எப்படி சிந்தித்தால் இதற்கு தீர்வு கிட்டும்.
இதற்கு முன் கொடுத்த உத்தரவுகள் எத்தனை. அதன்படி தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்களா?
ஆளும் கட்சி ஆட்சியின் லட்சணங்கள் சொல்லிமாளாது. மக்கள் நீரின்றி உணவின்றி பசியால் வாடி அவதிப்பட்டா இவருக்கென்ன நோவு. மூளை இல்லாமல் காசுவாங்கிட்டு வோட்டு போட்ட நமக்கு கிடைப்பது துர்பாகியமே ..திருந்தவேண்டியது மக்கள். மாடல் ஓஹோ ... மக்கள் கண்ணீர்
மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
1 hour(s) ago