வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Why we are not demolishing officials who allowed this violation in first place. We are paying TNEB,METRO,CMDA,CORPORATION,COUNCILLOR,POLICE to monitor all new constructions they look other side court must act on them.
கட்டடம் இத்தனை உயரம் வளரும் வரை அந்த பகுதி சிம்ட என்ஜினியர் என்ன செய்து கொண்டு இருந்தார். அதனால் அவருக்கும் தண்டனை தேவை. அப்போ தான் இனிமேலும் இது போன்ற அநியாயங்கள் நடை பெறாது. நீதி மன்றம் கூட கொஞ்சம் சிந்திக்கணும்.
சென்னையில் பல வணிக கட்டிடங்களுக்கு தீ பிடித்தால் வெளியேறும் அவசர வழிகள் கூட இருக்காது. கார்கள் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் இருக்காது. தியாகராயநகரில் சில வருடங்கள் முன்பு பிரபல நகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கடை இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. எப்படி.. இரண்டு திராவிடிய கட்சி குண்டர்கள் தான் காரணம்.
அறிவாலய தாரக மந்திரம் வெட்றத வெட்டினா கட்டடம் உன்னுது