வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சாராயம் விற்பனை அமோகம் போல இங்க கருத்து சொல்ல வந்துட்டார்
அப்பொழுது, அங்கே பாதிக்கப்பட்டது சிறுமி இப்பொழுது, இங்கே பாதிக்கப்பட்டது பெண்.. இரண்டு இடத்திலும் பணம் எவ்வளவு தேறுமென்று காக்கி சட்டை அதிகார பிச்சைக்காரர்கள் முதலில் கணக்கு போடுவது அதைத்தான். . அதற்கேற்றேர் மாதிரி என்ன தவறு என்று பார்த்து தண்டிப்பதை விட யார் தவறு செய்தார் என்று பார்த்துதான் பஞ்சாயத்து நடத்துகின்றனர்.
தேர்தலின் போது சிக்கிய ரூ.4 கோடி ‘ஹவாலா’ பணம் பாஜக நிர்வாகி கைமாற்றியதாக கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்.
அந்த சிறுமி இதுவரை உயிரோடிருந்தால் பெற்றவர்களிடம் கூறி, அவர்கள் மருத்துவ சான்று பெற்று, அந்த ‘சார்’ யாரென்று கண்டுபிடித்து, அவரை காபந்து பண்ணி, எல்லாம் முடிந்த பிறகு, அந்தப் பெண்ணையும், பெற்றோரையும் போலீசில் அழைத்து அவமானப்படுத்தாமல் அவ்வளவு வேகமாக கைது எல்லாம் கண்டபடி செய்வார்களா?
திருட்டு மாடல் :- அங்கே ஒன்றும் வன்கொடுமை நடக்கவில்லை , அது சிறுமியே அல்ல , சிறுவன் நடக்க முடியாமல் இருந்ததால் தோளில் தூக்கி சென்றார் அந்த தம்பி . ..
செய்தவன் டி ம் கே ஒட அல்ல க்கை.
என்னைக்கு இந்த ஸ்டாலின் தலைமையில் ஆன திராவிட மாடல் அரசு " சார்" களை கைது பண்ணி இருக்கு...புரிஞ்சவன் புத்திசாலி... புரியாதவன் கட்டு மர உடன் பிறப்பு....
அந்த சிறுமியின் மீது ஏதாவது சொல்லும் படி தவறு ஒன்றை கண்டுபிடிக்க திமுக வக்கீல் அணி முயற்சி செய்து கொண்டு இருக்கலாம். அதை கலெக்டர் அல்லது எஸ்பியை வைத்து சொல்ல வைக்கலாம். ஆகவே அது வரை பொதுஜனம் அமைதி காக்க வேண்டும். அதன் பின்னர் குற்றவாளியை பிடித்து சரியான சாட்சிகள் இல்லை அல்லது சாட்சிகள் பத்தாது என்று கூறி கோர்ட் மூலம் விடுவிக்கலாம். சார் கள் மிகவும் பிஸியாக தேர்தல் வேலை பார்ப்பதால் கூட விசாரணையில் தொய்வு இருக்கலாம். திமுக திக விசிக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் போன்ற திராவிட கட்சிகள் அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை காப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. சட்ட புத்தகத்தை மட்டும் கையில் வைத்திருப்பார்கள். ஆனால் அந்த சட்டம் அவர்களை கட்டுப்படுத்தாது. ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி கண்ணே கதை தான்.
WHO SAID CRIME OCCURED,HE WAS FOLLOWING THATS ALL,WE HAVE TO GET CLEARENCE FROM OUR PARTY LEADERS TO ARREST OR NOT,THEY MAY SEND SOMEBODY TO SETTLE THE ISSUE,WHY R U ASKING ALL THIS,OUR CM IS WITH US
சூப்பர் ...
குற்றம் நடக்கவில்லை என்று உபிஸ் சொல்வதைவிட கழக காவல் அணித்தலைவர் சொல்லிவிட்டால் போதும்.
யாரை கைது செய்யவேண்டும் என்று குன்றிய நாட்டில் சங்கிகள் எங்களுக்கு அறிவுரை கூறவேண்டாம். நாங்கள் நிகிதாவையே கைது செய்யவில்லையே. அஜீத்தை கைது செய்தோமா ?