வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதிக பஸ் விட்டால் மட்டும் போதாது. அவைகள் நிற்கும் இடம் சுத்தமாக, தண்ணீர் தேங்காமல், சேறு சகதி இல்லாமல் காய்ந்த இடத்தில் பஸ்களை நிறுத்தவேண்டும். பஸ்கள் வரிசையில் வந்து பயணிகளை இறக்கிவிட்டு, வரிசையில் அழைத்துச்செல்லவேண்டும். வொவொரு முறையும் நான் பார்க்கிறேன், மக்கள் சேரிலும், சகதியிலும் அவதிப்பட்டு, பஸ்களை தேடி அங்கும் இங்கும் ஓடி அலைந்து மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் போதிய கழிவறைகள் அங்கே இருப்பதில்லை. குடிநீர் வசதி இல்லை. இரவு நேரத்தில் பயணிகள் பஸ்களின் பின்னேயே எல்லாம் செய்கிறார்கள். மிகுந்த நாற்றம். மிகுந்த சுகாதாரக்கேடு.