வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்போ இந்த ஆர் எஸ் எஸ் மற்றும் இதர சமூக அமைப்பினர்களுக்கு அந்த அளவுக்கு வேலை இருக்காது , அவர்கள் உணவு வழங்குவது மற்றும் குடிநீர் வழங்குதல் என்று அதில் கவனம் செலுத்தலாம் வந்தே மாதரம்
ரெயின் கோட், முழுங்கால் அளவு ரப்பர் ஷூ, போட்டு கிட்டு 2 பேரும் உலா வந்து போட்டோ சூட் இந்த வருடமும் நடத்த உள்ளனர். அல்லக்கை ஊடகங்கள் பில்டப் கொடுக்க ரெடியா இருக்குது. இதுக்கு மேல என்ன வேணும்.
சென்னை மேயர் அறிக்கை என்னவாக இருக்கும் ?? நம்ம சென்னைல ரெய்ன்பால் ரொம்ப ஹெவியா இருந்திச்சி. ஆனா மக்கல் எல்லாம் ரொம்ப சபர் ஆகாம, நம்ம கார்பொரேஷன் காப்பாத்தாச்சி. அடுத்த ரெயின்பால்ல, சென்னை ரெயின்வாட்டர் திட்டத்துக்கு அரசு பல ஆயிரம் கோடி கடன் வாங்க போகுது. ஒன்றிய கவர்மெண்ட் பண்ட்ஸ் தராம ஏமாத்திச்சி. அதான் இவ்ளோ ரெயின்வாட்டர் சென்னைல வந்திச்சி. சென்னை மக்கல் எல்லாரும், ஹாப்பியா இருந்திச்சி.
30000 கோடியுடன் 4000 கோடி சேர்ந்துவிட்டதோ???
ஆக 4000 கோடி மழை வடிநீர் வாய்காலுக்கு விடியல் அரசு ஒதுக்கியதை ஒன்கொள் கோவால் புற கொள்ளையர் குடும்பம் ஒதுக்கி விட்டது தெள்ள தெளிவாகி விட்டது.....
நல்ல படியா வேலை பார்த்து காப்பாற்றுங்க
துறைகளில் எத்தனை கோடி நிதி இருக்கிறது. உதாரணமாக பள்ளி கல்வி துறையில் நிதி இல்லாததால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வில்லை. பொது பணி துறையில் நிதி இல்லாததால் சாலைகள் பராமரிக்க படவில்லை. அப்படி இருக்க எந்த துறையில் இருந்து எவ்வளவு நிதி கிடைக்கும். எல்லாம் சொதப்பல் தான்.
....சென்னை முழுக்க குண்டு குழியுமாக ரோடுகள் வெட்டி படு மோசமான நிலைமை ....எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு செய்தாலும் நகரத்தில் சாலைகள் நீர் தேங்காமல் வடிய எந்த வழிமுறையும் கிடையாது ....எல்லாம் லஞ்ச ஊழல் கொள்ளை ...நகரம் தண்ணீரில் மிதந்தால் அதற்கு பிறகு மீட்பு பணிகளுக்கு சென்னையில் 10,000 நபர்களாம்.....ஆலந்தூரில் சாலையில் தேங்கிய கழிவு நீரில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஐடி ஊழியர் வழுக்கி விழுந்த போது அவ்வழியாக வந்த லாரி டயரில் சிக்கி தலை சிதைந்து பலி....தலை சிதைந்து அவர் உயிரிழந்த காரணத்தினால் அவரது தலைக்கு பதில் அந்த இடத்தில் வெள்ளை பூசணிக்காயை வைத்து அதன் மேல் அவரது புகைப்படத்தை வைத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்தார்களாம் .....படு கேவலமான ஆட்சி நடக்குது ....