வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஆசிரியர்களும் கண்டிக்கக் கூடாது பெற்றவர்களும் கண்டிக்க மாட்டார்கள் மாணவன் என்ன செய்தாலும் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று அரசும் சில வேலைகளில் நினைக்கிறது. இதன் வெளிப்பாடு இம்மாதிரியான நிகழ்வுகள்....
நம்ம நைனா ஒரு போன் போட்டு இங்கிலீசுல சாரி சொல்லி நலம் விசாரிச்சு மும்மொளி திட்டத்தை நிறைவேத்திடுவாரு
சரி உடனே கல்வி நிலையங்களை மூடிவிடலாமா? மாணவர்களை தண்டிக்கும் உரிமை ஆசிரியர்களிடமிருக்கும் வரை எல்லாம் நன்றாக தான் இருந்தது.. அது தடுக்கப்பட்ட உடன் தற்போது இது போன்ற சம்பவங்களும் போதையில் தள்ளாடும் பள்ளி மாணவர்களையும் இதில் மாணவிகளும் அடக்கம் தினமும் காணும் அவலம் நேர்கிறது
நீட் தற்கொலைக்கு காரணமாக நீட் எதிர்ப்பு என கூவும் கூமுட்டைகள் இனி பெற்றோர் எதிர்ப்பு என புதுவித கூவு கூவுவார்கள்..
மாணவன் செய்த காரியம் நீதி மன்றத்தில் சொல்லப்பட வேண்டும். அது கண்டனத்திற்குரியதாக பட்சத்தில் கல்வி அமைச்சகத்தின் தலையிட வேண்டும். பள்ளிகள் பெற்றோரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸாப்ப் கட்டாய படுத்த வேண்டும். தற்கொலையும் தீவைப்பும் சொன்ன மீடியா, பள்ளியின் தரப்பையும் வெளியிடுவது அவசியம்
காட்டாட்சி நடப்பதுபோல் தெரியுது ...... இதுவா விடியல் ன்னு மொதல்ல கோல்மால்புரத்தில் வண்டி கழுவுற அடிமைஸ் யோசிக்கணும் ......
ஆசிரியர்களும் கண்டிக்க கூடாது . மாணவர்களும் படிக்க மாட்டார்கள் . எல்லோரும் டாக்டர் என்ஜினீயர் ஆக வேண்டும் . பெட்றோ ரும் கண்டிக்க மாட்டார்கள் கண்ணடிக்க விடவும் மாட்டார்கள். நாடு நாசம்தான். லாலி மிட்டசி வாங்கி கொடுத்து பிள்ளைகளை பேசாமல் தெருவில் விட்டுவிடுங்கள் சோறு மட்டும் பசிக்கும் போது போட்டு விடுங்கள். உலகம் எங்கேயோ போகிறது. நாம் இங்கே இருப்போம்
அந்தப் பையனை ஒழுங்கா ஒரு அரசுப் பள்ளியில் சேத்திருக்கலாம். படிப்பு வராத தத்தியை தனியார் ஸ்கூலில் சேத்துட்டாலே பெரிய விஞ்ஞானியா, டாக்டரா வந்துருவான்னு பேராசைப் பட்டா?
Thirutuu models never reveal the school name or the management
சட்டம் ஒழுங்கு என்று ஒன்றுமே இல்லை . கேடுகெட்ட ஆட்சி நடக்கிறது . தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து maanam கெட்டவர்கள் வாக்குகளை வாங்கி மீண்டும் தொடரலாம் .
மேலும் செய்திகள்
பள்ளி மாணவனை தாக்கிய போதை ஆசாமிக்கு வலை
13-Jul-2025