வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த சுற்றுச்சுவரை ஒருபக்கம் தடுப்புசுவராக மாற்றி, அரசியல் கட்சியினர், ரவுடிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மற்ற மூன்று பக்கங்களிலும் சுவர் எழுப்பி, கதவு போட்டு தண்டவாளங்கள் அருகில் உள்ள இடத்தை ஆட்டைப்போட்டு கள்ளுக்கடை, சூதாட்டம் செய்ய இடம் என்று மாற்றிவிடப்போகிறார்கள். அந்த சுற்றுச்சுவர் அருகில் ஒரு km தூரத்திற்கு எந்தவித கட்டுமானப்பணியும் வரவிடாமல் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் கண்காணிக்கவேண்டும்.