வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதிக பேருந்துகள் விட்டால் மட்டும் போதாது. தரமான, மழை பெய்தால் தண்ணீர் ஒழுகாத, படிக்கட்டுகள், மேற்கூரைகள் கிழண்டு விழாத பேருந்துகளை விடவேண்டும்.
தமிழ்நாடு அரசாங்கத்துக்குப் பாராட்டுக்கள். சிறப்பான நடவடிக்கை. வேறு எந்த மாநிலமும் மக்கள் மேல் இவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. ஆனா பாருங்க, உங்களை, "ஆ வாழ்த்துக்கள் சொல்லல, இந்துவிரோதி " ன்னு கூவுவார்கள். அவர்களை உதாசீனப்படுத்தி விடுங்கள். உ பி, குஜராத் தில் கூட அதிக சிறப்பு பேருந்துகள் என்று எந்த சிறப்பு வசதியும் அரசுகள் செய்யவில்லை.
மறக்காம எல்லோரும் குடை எடுத்துக்கொள்ளுங்கள் மக்கா... பேருந்துக்குள் மழை பெய்ய வாய்ப்புன்னு வானிலை அறிக்கை சொல்லுது...பழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என்று ஒரு குரல் கேட்குது...
மழை பருவ காலம். பெருந்துகள் இயக்குவது நல்ல நடவடிக்கை. நல்ல ஒழுகாத பேருந்துகள் தேவை
எஸ், கரெக்ட்
விவசாயிகள் தங்களது நிலங்களை விற்று பிள்ளைகளை படிக்க வைத்து வீண்போகவில்லை, பட்டினத்தில் வேலைபார்த்தாலும் மறவாமல் ஒவ்வொரு பண்டிகைக்கும் தனது சொந்த மண்ணில் கால் பதித்து குடும்பத்தோடு விழாக்களை கொண்டாதவதைப்பருக்கும்போது அவர்களது பெற்றோர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது, அதே போன்று ஒவ்வொரு விவசாய குடும்பமும் தங்களது குலத்தொழிலாக விளங்கும் விவசாயத்தை நவீன விஞ்ஞான முறையில் மீண்டும் தொடர்ந்தால் பெற்றோர்களுக்கும் , அவர்கள் உணவளித்து இவ்வுலகை காப்பற்றிவரும் இவ்வுலகுக்கும் பெருமை, வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 7,810 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு
22-Oct-2024
கோவையில் இருந்து 1,295 சிறப்பு பஸ்கள்
25-Oct-2024