வாசகர்கள் கருத்துகள் ( 30 )
ஏம்பா டீம்கா ஜடிடீம் ... - - சொந்த கருத்தையும் மொக்கையா போடுறது .... மத்தவங்களை மடக்கிட்டதா நினைச்சு கருத்து போட்டு பல்பு வாங்குறது .... இந்தமேறி சொத்தையெல்லாம் ஏம்பா அனுப்புறீங்க இங்க ????
அணையிலிருந்து தப்பிய முதலைகளில் ஒரே ஒரு முதலை மட்டும் கடல் வழியாக நீந்தி வந்து கட்டுமர சமாதியில் தினமும் வைக்கும் தயிர்வடையை தின்று விட்டு ஓடி விடுகிறதாம் அந்த முதலையை முதலில் பிடிக்க வேண்டும் என வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
என்ன சார் பண்றது...பிளாஸ்டிக் சேர், தத்தி, 200 ரூபாய்.....எதுவுமே தெரியாதுன்னு சொல்றாரு....முட்டு குடுக்க மட்டும் முதல் ஆள வந்திடுரரு
கரி ரெடி
தப்பித்த முதலைகளை விட புள்ளிக்கூட்டணியில் உங்களை விழுங்குவதற்கு பல பயங்கர முதலைகள் இருக்கின்றன. அவதானமாக இருங்கள்.
கெடு கெட்ட தீமூக ஆட்சி என்றால் என்ன? இது தி மு க ஆட்சி. எனக்கு மனசாட்சியுடன் மூளையும் இருப்பதால் தான் யோசிக்கிறேன். Anonymous என்று பொய்யான பேரில் வரும் காரணம் என்ன? சொந்த பேர் போட பயமா? 1. யார் எப்படி 150 முதலைகள் என்று எண்ணினார்கள் 2. எந்த ஆதாரத்தில், கால்நடைகளுக்கு ஆபத்து என்கிறீர்கள்? 3. வனத்துறை மறைப்பதாக எழுதுவது எதன் அடிப்படையில்? Anonymous too can think.
வெளியேறிய முதலைகள் தஞ்சம் புகுந்த நீர் நிலைகளில் தண்ணீர் குடிக்க செல்லும் கால்நடைகளின் நிலமை, நீர் எடுக்க செல்லும் மக்கள் நிலையை யோசியுங்கள், 150 முதலைகள் என்று நான் கணக்கை வழி மொழியவில்லை, ஆனால் முதலைகள் வெளியேறி உள்ளன என்பது உண்மை, என் பெயர் தெரிந்து உங்களுக்கு ஆக வேண்டியது எதும் இல்லை, உங்கள் பெயர் உண்மையா என்றும் நான் ஆராயவில்லை, இங்கு அது தேவை இல்லாத விஷயம்.
இவரும் தான் தனக்கு secretary இருப்பதாகவும், ஜிஎஸ்டி ஆபீஸர் எனவும், gazetted ஆபீஸர் எனவும் பல புருடகளை சொன்னவர்....
இதோ ஒரு தப்பி வந்த முதலையே கருத்து போடுது....அப்போ கரீட்ட தான் இருக்கும்
திமுக வை விட அபாயமான ஆட்கொல்லி முதலை இனி பிறந்தது தான் வரவேண்டும் ..ஆனால், தனது கூவத்து முதலை கதைக்காக, கட்டுமரம் ஒரு அப்பாவி முதலை குட்டியை கொன்று, அது ரயில் ஏறி செத்ததாக கதை எழுதி, அதையும் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த்தியதுதான் மிக கொடுமை ....
1990s சென்னை கூவம் ஆற்றில் முதலை இருந்ததால், அதை சுத்தம் செய்ய இயலவில்லை, அந்த உலகவங்கி பணம் சுவாகா - கட்டுமரம். தற்போது முதலை வெளியேறியதால் மக்கள் பாதுகாப்பது நலன் கருதி ஏரி, குளங்களை தூர்வார இயலாது - மங்குனி கட்டுத்துறை . நீர்வளம்
ஏன் 150, ஒரு 400, 500 முதலைகள் போடலாமில்ல. ஜாலியா டைம் பாஸ் ஆகும்.
பாஸ் நீங்க சிபிஐ ஆபிசருனு சொல்லுங்க பாஸ்...நாங்க நம்பிடுவோம்
Please do not make Politics with Crocodiles. Dravida Model if in opposition have full rights to do Politics. If Crocodile hurt and kill any Tamilian then we have to blame Modi and Union Government. If required Thirumvalvan will tell Union Government is responsible to make crocodile catching only from the Ponds and not from the Tamil Dravida Model Politics
சற்றும் ஆதாரமோ அதிகார பூர்வ தகவலோ இல்லை. சும்மா அடிச்சு வுடறாங்க. தமிழ் நாட்டில் மக்களை பரபரப்பாவே வெச்சிருக்காங்க.. பாவம் மக்கள் .
ஆமாமா, உங்க கெடு கெட்ட தீமூகா அரசு சம்பந்தபட்டதுன்னா, உடனே சும்மா அடிச்சு வுடராங்கன்னு சொல்ல வந்துருவீங்களே, முதலைகள் தப்பியது உண்மை செய்தி, இதனால் மக்கள், கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்க பழகுங்கள், கண்மூடித்தனமாக ஜால்ரா அடிக்க வேண்டாம், மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா உங்களுக்கு?
மூளையை பயன்படுத்தி சிந்திப்பதாகக் கூறுபவர் சரியாக செய்தியைப் படிக்க வேண்டாமோ ???? இதோ .... வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்த முதலைகள், வெளியே தலைகாட்ட துவங்கியுள்ளன. கடலுாரில் மட்டும் இரண்டு முதலைகள் பிடிபட்டு உள்ளன ....
வெள்ளத்தின்போது முதலைகள் வெளியேறக்கூடாது என்று அவசர சட்டம் இயற்றுவோம். திராவிட மாடல்.