வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எல்லா தண்ணீரும் கடலில் விட்டு விட்டு , தண்ணீர் இல்லை என கதற போறாங்க ..
தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற பெரும்பாலான தென் மாவட்டங்களில் உள்ள குளங்களில் ஒரு ஒட்டு நீர் கிடையாது ஆனால் திராவிட திருடன் நீரை கடலில் விடுகிறான் - பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்கு பின்பு திராவிடன் தமிழகத்தை குடிக்க வைத்து கொள்ளை அடித்ததை தவிர வேறு செயல் செய்யவில்லை...
எவ்வளோ தொழிநுட்பங்கள் காணுகிறோம். ஆண்டவனைவிட ஜீவன் சக்தியுள்ளவனா என்ற அளவிற்கு பெருமைப்படுகிறோம். மழை நீர் கடலில் கலப்பதால் நிலப்பகுதி கடல் நீரால் சூலப்படுகிறது. . இதனை தவிர்த்திட ஏன் ஆற்று பாதையில் அணைகள் கட்டக்கூடாது? நிதி வசதி இல்லை என்று கூடாது. சாராய விலையை சிறுது ஏற்றி அந்த ஊடுதல் தொகையை உபயோகப்படுத்தலாம். சாராயம் சாப்பிடுவார்கள் பாவம் சிறுது குறையும்.
சாராயம் சாப்பிடுபவர்கள் தனவான்களாக கருதப்படுவர்
மேலும் செய்திகள்
சாத்தனுார் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு
19-Nov-2024