வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வேலை செய்யாமலேயே சம்பளம், வேலை செய்வதற்கு கிம்பளம் அதற்கு மேல் போனஸ், அட்ரா சக்கை, அட்ரா சக்கை. கிடைத்தால் தமிழக அரசில் வேலை கிடைக்கவேண்டும். அதிர்ஷ்டம் இவ்வுலகத்தில், ஆனால் மேலே போன பிறகு கேட்கும் கேள்விக்கு என்ன பதில்?
பெரும் நஷ்டமடையும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஏழைகளின் வரிப்பணத்தில் லட்சக்கணக்கில் போனஸ்?. இழுத்து மூடினால் நல்லது. வணிகம் செய்வது அரசின் வேலையல்ல.
போராடும் சாம்சங் ஊழியர்களுக்கு சிறைச்சாலை ....அதற்கும் மேல் சாலை விபத்து ஊழியர் படுகாயம் என்று கொடுஞ்செயல் ......ஆனால் அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு ..... ஒரு கண்ணில் வெண்ணெய் ஆனால் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு....எவன் அப்பன் வீட்டு பணம்?? ....
திருட்டு திராவிட மாடல் அரசா தீபாவளி என்கிறது.... விடுமுறை தினம் என்று தானே கூற வேண்டும் இல்லை என்றால் ஈரோட்டு ....கோவித்து கொள்வார்கலே.... முக்கியமா கிரிப்டோ சின்ன கோமாளிக்கு கோவம் வறுமே ...
பணம் எங்கிருந்து வந்தது ???? ஜீபூம்பா போட்டு வந்துச்சா ????
தமிழக அரசில் மொத்தம் எத்தனை பொதுத்துறை / அரசுத்துறை நிறுவனங்கள், இவற்றின் லாப நஷ்ட கணக்கை, வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு உடனே வெளியிடவேண்டும். மத்திய அரசும் அப்படியே. இருவரும் எப்படி போட்டு நஷ்டத்தை / விழலுக்கு நீர் இறைப்பதை ஊக்குவிக்கின்றனர் என்று பொதுமக்கள் பார்க்கவேண்டும். பின்னர், பா. ஜ.க. வின் திரு. ராஜா அவர்கள் ஒப்பீடு செய்து, பேட்டி அளிக்கவேண்டும். அப்போது, இரு அரசுகளின் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறும். போட்டிக்கு தயாரா ?
முதலில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று புலம்பினார்கள். இப்போது 20% போனஸ் கொடுக்க எங்கிருந்து பணம் வருகிறது?
இப்போ தான் மத்திய இல்லை ஒன்றிய அரசு மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கி உள்ளதே... மடை மாற்றி விட வேண்டியது தான்.... கேள்வி கேட்டால் உங்க அப்பன் வீடு காசையா கொடுத்தோமுண்ணு உதார் விட்டுட்டு டில்லி சென்று கதவை மூடி காலில் விழுந்தால் போயிற்று ...