வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒரு முறை தாராபுரம் பஞ்சாயத் யோகிதை முதலமைச்சர் அவர்கள் வாங்கல் வந்து பாருங்கள் அப்பொலுது தெரியும் ஏன் ஆர் எஸ் நகர் யோகிதை எப்படி இருக்கிறது என்று தாராபுரம் அலங்கியம் பழனி ரோடு பாத்து கிலோமீட்டர் ஒரு பயணிகள் நிழற்குடைகூட கிடையாது எல்ல மினிஸ்டர்களும் அய்யா சக்கரபாணி யாய் பார்த்து நடந்து kollungal
தாராபுரம் க்கவேண்டாச்சிபுதூர் ஏன் இன்னும் தாராபுரம் நகராட்சியுடன் இணைக்கவில்லை இதனால் வீட்டுக்கு ஒரு பைப்பை காங்நேச்டின் இல்லை ரோடு டிட்ச் வசதி இல்லை தாராபுரம் அலங்கியம் பழனி ரோடு கிம் முதல் அணைத்து அரசு அதிகாரி அண்ட் தாராபுரம் கான்ஸ்டிடூஷன் மினிஸ்டர் அனைவரும் ஒரு முறை விசிட் பண்ணிப்பாருங்கள் உங்கள் கட்சி யோகிதை தெரிந்துவிடும் இது சம்பந்தமாக 3 வருடமாக பல பெட்டிஷன் முதர்வர் க்கு ம் அணைத்து துறைகளுக்கும் போட்டும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜமான் இல்லை 2026 நங்கள் இவர்களுக்கு சங்கூத முழு முயற்சில் பாடுபடுவோம் ஜெய் அட்மட் அண்ட் பிஜேபி
திருப்பூர் மாவட்டத்தில் ஏன் பிரிக்கவில்லை