வாசகர்கள் கருத்துகள் ( 37 )
சில்லறைத்தனமான விளக்கம் திருட்டு திராவிட மடியில் அறிவிலி அரசின் பள்ளி கல்வித்துறையிடமிருந்து . குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு அனால் சனத்தொகை In 2014, the population of Tamil Nadu was estimated to be around 7.547. In 2024, the population of Tamil Nadu was estimated to be around 8.221 crores. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால் 7.547 கோடி மிக மிக குறைந்து 8.221 கோடி ஆச்சி அப்படித்தானே ???
இது எல்லா மாநிலங்களிலும், பாஜக ஆளும் குஜராத் மஹாராஷ்டிரா உத்தரப் பிரதேசம் உள்பட, நடந்து கொண்டிருக்கும் சாதாரண விஷயம் தான். மக்கள் அரசுப் பள்ளிகள் விட தனியார் பள்ளிகளில் கல்வித்தரம் சிறப்பாக இருப்பதாக நினைக்கின்றனர்.
இப்படியே போனால் டாஸ்மாக் கடை வியாபாரம் என்னத்துக்கு ஆகுறது..
வேடிக்கையான விளக்கம்.. மூர்க்க காட்டேரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி .....
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தலைமை ஆசிரியர், மேலும் ஒரு பெண் ஆசிரியர் மற்றும் ஒரு சமையல் பெண் இருக்கும் பள்ளியில் ஒரே ஒரு மாணவன் இருக்கும் செய்தி வருகிறது. அந்த மாணவனை வேறு பள்ளியில் சேர்த்து ஊழியர்கள் மூவரையும் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யலாமே.
என் தாத்தாவுக்கு 12 பிள்ளைகள் 12 பேருக்கும் மகள் மகன் 16 பேர் இறந்தது போக 13 பேர் தான் இப்படித்தான் தமிழகத்தில் மக்கள் தொகை இருக்கிறது ஏன் என்றால் படித்தவர்கள் ஒன்னு இல்லை என்றால் ரெண்டு பிள்ளைகள் தான் பெற்று கொள்கிறார்கள் .வடக்க பார்த்தால் 7 8 பெற்று கொள்கிறார்கள் ஏன் என்றால் படிப்பு அறிவு கிடையாது எப்படி கல்வி சுகாதாரம் கொடுக்க உடையும் .
குழந்தை பிறப்பை டாஸ்மாக் மூலம் தடுத்து இப்போது பள்ளிகளை குறைத்து பின்னர் கல்லுரியை குறைத்து பின்னர் வேலை வாய்ப்பை தூக்கி வடக்கன் கிட்ட குடுத்து. திராவிட மாடலை ஓய்வு எடுக்க சொல்லுவோம்
புது புது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டியது. பிறகு அரசு பள்ளிகளில் எப்படி சேருவார்கள். இப்போது கஷ்டபட்டு தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள்.
குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது உண்மைதான், ஆனால் ஆண், பெண் திருமண விகிதமே குறைந்து வருவதை யாரும் உணராமல் இருப்பது வருந்த தக்கது. நம் கலாச்சரத்திற்கு மீறிய சில கோட்பாடால் திருமணம், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
திருட்டு திராவிட பாலியல் மற்றும் ஜார்ஜ் பொன்னையா வகை அல்லேலூயா திணிப்பு வாத்திகள் இருக்கும் அரசுப் பள்ளிகளில் வடக்கன்ஸ் கூட தங்கள் பிள்ளைகளை சேர்க்க மாட்டார்களே...