வாசகர்கள் கருத்துகள் ( 64 )
ஆடும்வரை ஆடு ...
அவங்க கொட்டாச்சு குழலாச்சு.அடிக்கிறாங்க ஊதறாங்க
திருந்தாத முன்னேற்ற கழகத்தினர்...
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து மீதமுள்ள கொஞ்ச நஞ்ச நல்ல பெயரை யாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!
ஐ.ஜி வந்து தினமும் கட் அவுட்டுக்கு சல்யூட் அடிக்காம இருந்தா சரி.
சத்தமா பேசாதீங்க. வயத்தெரிச்சலால் வன்மத்தை கக்குறாங்கன்னு திரும்ப ஆரம்பிச்சுடுவார்.
இது போன்ற மடையர்கள் இருக்கும் வரை நம் தமிழகம் உருப்படாது. அந்த செலவில் எழைகளுக்கு உதவி செய்திருக்கலாம்.
கடும் காற்றும் புயலுமாக உள்ள நிலையில் இந்த கட் அவுட்டுகள் விழுந்து நாலு பேர் செத்தாலும் அவர்களின் பிணங்களின்மேல் நின்று அந்த மணமகன் தாலி காட்டுவான் ஜகத்தின் உறவினர் என்றால் சும்மாவா? நாளை தேர்தலுக்கு வாரி வழங்குபவர் 25 என்ன வள்ளுவர் சிலை போல் 133 அடı வைப்போம் பகுதி மக்களே, உயிர் பயம் இருந்தால் இந்த பகுதியில் நடமாட வேண்டாம்
இது பத்தாது, ஒரு ஐநூறு அடிக்காவது வைத்திருக்கவேண்டும், அப்போது தான் தலீவரு புளங்காகிதம் அடைந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏரியாவை பிரித்து கொடுப்பார்....
கொத்தடிமைகள் நிறைந்த மாநிலம் டுமீல் நாடு
மேலும் செய்திகள்
துணை முதல்வர் வருகை: தி.மு.க., ஆலோசனை கூட்டம்
03-Nov-2024