வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எந்த திருட்டு தீய முக காரன் இந்த ஆட்டோ விற்பனை ஏஜன்சி எடுத்திருக்கான்? அல்லது எடுக்கப்போறான்? அவன் வழியா பெருங் கொள்ளைக்கு அடி போட்டாச்சு. 1000 மகளிர் யார்? கட்சிக்காரன் மனைவிகளா? முன்பே குப்பை அள்ளும் மின்சார வண்டி வாங்கி அதில் ஒரு வண்டிக்கு ரூ 20000 ஏப்பம் விட்டான்களே? அதாவது ரூ 99000 வண்டியை ரூ119000 க்கு வாங்கி ஆட்டய போட்டானுங்க.. சென்ட்ரல் கவர்மெண்ட் வரி மேல் வரி போட்டு வாங்கும் பணத்தை கொள்ளை மேல் கொள்ளையா அடிக்கிறானுங்க...வரி கட்டுபவனுக்கு போன பொங்கலுக்கு வழங்கிய வெல்லமே வழங்கப்படும்.
இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகமாவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிறது. மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும். சிறு சிறு ஊர்களுக்கும் மினிபஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தி போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். பெரிய நகரங்களில் ஆட்டோ இருக்கலாம். ஆனால் அதிக எண்ணிக்கையில் சிறு சிறு ஊர்களில் இருந்தால் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் நிரந்தர வருமானம் இருக்காது. குறைந்த தூரத்துக்கும் ஆட்டோ கட்டணம் அதிகம் இருப்பதால் ஏழை மக்கள் ஆட்டோவை பயன்படுத்தமாட்டார்கள். சிறு ஊர்களில் அவர்கள் போதிய வருமானமின்றி கஷ்டப்படுகின்றனர். எனவே அரசு ஆட்டோ கட்டணங்களை தமிழகமெங்கும் முறைப்படுத்தவேண்டும். பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் வகையில் பேருந்துகளையும் மினிபஸ்களையும் அதிகப்படுத்தவேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களது வருமானத்தை அதிகப்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றிச்செல்ல வசதியாக ஷேர் ஆட்டோ க்களை அதிகம் இயக்கவேண்டும்.
ஆண்களுக்கு எல்லாம் சறுக்கு வாங்கி கொடுத்துட்டு பெண்களுக்கு ஆட்டோ கொடுங்க
வங்கிகளில் திரும்பவே வராத கடன்களில் முதன்மையானது இந்த ஆட்டோக்களுக்கு கொடுக்கும் கடன்தான்.
பெயர் என்னவோ மகளிருக்கு. ஆனா நடப்பு என்னவோ பெண் கவுன்சிலர்கள் போலத்தான்
நேத்திக்கிதான் ஓடாத ஆட்டோக்களுக்கு மாசம் அன்ஹ்சாயிரம் வசூலிப்பதாக செய்தி வந்திச்சு. புதுசா எதுக்கு கடன் குடுக்குறாங்க? ஏன் கடன் வாங்குறீங்க?
100% கடனில் 10% கடன் ஏற்போர்த்தான் நலிந்த பிரிவினரை. இப்படிப்பட்ட நிபந்தனைகளால் ஏழைகளுக்கு கடன் கிடைப்பதில்லை. வசதியானவர்கள் தட்டிச் சென்றுவிடுகின்றனர்.