வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நான்30/07/2008ல் 25000ஆயிரம் சுயநிதி மின்இணைப்பு வேண்டி விண்ணப்பித்து இருந்தேன்.2021ல்இலவச மின்இணைப்பாக அரசு அறிவித்து 2013 வரை கொடுத்து உள்ளார்கள்.ஆனால் 2008ல் பதிவு செய்த எனக்கு இன்னும் வழங்கவில்லை
அன்பார்ந்த நிர்வாகிகளுக்கு அரசு மகாராஜா முதல் ஏழை வரை 100 யூனிட் இலவச மின்சாரம் விநியோகம் செய்யும் அளவிற்கு மின்சாரம் உள்ளது இந்நிலையில் விவசாயத்திற்கு ஏன் மின்சாரம் தடையாக உள்ளது
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அதே வருடத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்தது அடுத்த வருடம் 50000 மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்தது அதற்கு அடுத்த வருடம் 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்தது ஆக மொத்தம் இரண்டு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 2021 ஆம் ஆண்டு அறிவித்த ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டிய விவசாய பயனாளிகளில் நானும் ஒருவன். 2022 ஜனவரி அன்று மின் இணைப்பு வழங்குவதாக கடிதம் வந்தது அதில் ஒரு மாதத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டிருந்தனர் ஒரு மாதங்களில் ஆவணம் சமர்ப்பித்தேன் இன்று வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை இந்த நிலையில யாருக்கு இந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் மின் இணைப்புகளை கொடுத்து உள்ளனர் என்று தெரியவில்லை அரசே இதுபோல பொய்யான தகவல்களை வெளியிட்டு விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம்
Free power connection to farmers given from 1967 till date. When these new connections will stop. May be 1 crore farmers demanding 2 crore connections Any Data available with govt or TNEB
On an average TN government is giving ₹30,000 per year free electricity to each
இதுவே டாஸ்மாக்குக்கான அனுமதி என்றால் அடுத்த நொடியே அனுமதி கிடைத்து விடும்.
How many fake agricultural connection are there How many units of electricity each farmer is getting Free electricity used only for farming or any other use By giving free electricity whether farm products price are under control
விவசாயிகளின் நண்பன் தீம்கா - இதை நம்பவேண்டும். நம்பாதவர் இரத்தம் கக்கி சாவார்கள்.
மேலும் செய்திகள்
விவசாய மின் இணைப்பு கணக்கெடுக்கும் பணி
07-Sep-2024