வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அது சரி. தேர்தல் வருதே என்ன பண்றது? ஜெயில் அறையில் இருந்து பெரிய சுரங்க பாதை போட்டுருவோமே. அது வழியா இதே ரௌடியை தேர்தல் அன்னிக்கி களமிறக்கி ஓட்டுச்சாவடி ஏரியாவில் பெரிய கலாட்டா பண்ணி ஓட்டு போட வருகிற வாக்காளர்களை பயமுறுத்திடுவோமே. அப்புறம் என்ன? நாங்க தானே ஜயிப்போம்..
ரவுடி என்றால் ஒருத்தரை மற்றவர் ஏமாற்றி பணம் பிடுங்குதலும் அடங்கும். சில காவலர்கள் இதை ரோட்டிலும் பீச்சிலும் uniform போட்டு செய்கிறார்களே இதற்கு என்ன செய்வார்கள். வண்டி சாவி, mobileயை பிடுங்குவது, மிரட்டி அறைக்கு அழைத்து செல்வதும் கூட நடக்கிறது.
குறைந்தது 700 ஓட்டுக்கள் ... போச்சே
திருந்தி வாழ நல்ல வாய்ப்பு . அவர்களை வைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் படிப்பினைகள் கொடுத்து புதிய ரௌடிகள் உருவாகாமல் பாடம் pugatta முயற்சிக்கலாம் .
கணக்கில் வந்தது 329 வராதது எத்தனையோ ?
இவ்வளவு ரௌடிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு கூண்டுக்கிளிகள் போல சிறைத்தண்டனை அனுபவிப்பது நீதிமன்றங்களுக்கு பொருக்காதே ..
என்னத்த பண்ணி என்ன தினமும் கொலை கொள்ளை கற்பழிப்பு நடந்து கொண்டு தானே இருக்கு...முக்கியமா அந்த சாரும் அந்த "தம்பி"யும் வெளியில் சுகந்திரமா இருக்கும் போது இந்த ஓங்கோல் திருட்டு திராவிட கோவால் புரா கொள்ளைக்கூட்ட குடும்ப மாடல் ஆட்சியில் இதெல்லாம் குறையாது என்று தமிழர்கள் கோபத்துடன் இருக்கிறார்கள்....
Why only in the 5th year of governance? Why no preventive measures to rehabilitate such people with other employment initiatives / skill development initiatives?
யார் யாருக்கோ பொறந்தநாள் வரப்போகுதே.. அதான் பயமாக்கீது.
சென்னையில் மட்டும் ரௌடிகள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள் ....ரோட்டில் பெண்கள் நகை பறிப்பு தினம் தினம் நடக்குது .....நாடெங்கும் கொலை கொள்ளை போதை கள்ள சாராயம் மெத்து பாலியல் குற்றம் .....இவனுங்க 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு தண்டனையாம் ....அதில் பாதி நபர்கள் ஜாமீனில் இப்போது வெளியில் இருப்பார்கள் .....