வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மக்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சுத்தமாக பிடிக்கவில்லை. அது வசதியாகவும் இல்லை. தேவையில்லாமல் தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு எல்லாம் பொது நல வழக்கு போடுபவன் யார் என்று இப்போது தெரிகிறது. கோயம்பேடு தொடர்ந்து பேருந்து நிலையமாக செயல்பட வேண்டும். கிளாம்பக்கம் புறநகர் பேருந்து நிலையமாக தொடர வேண்டும். லூ லூ மால் வந்தால் நம்ம ஊரு வியாபாரிகள் லோ லோ என்று தெருவில் அலையவேண்டியது வரும். அப்புறம் விக்கற ராஜா, வணிகர்கள் பாடு.
பேசாமல் புதிய தலமை செயலகம் கட்டி விடலாம்.
திமுக உடன்பிறப்புக்களே தர்மபுரி சீட்டை ஒதுக்கி பிராயசித்தம் தேடிக்கொள்ளுங்கள். இல்லையேல் முரசொலி பஞ்சமி நில குப்பையும் கிளறுவாரு.
அப்போ தீய மு கவில் இருந்ததால் கட்டுமரம் காலத்தில் 5 ஆண்டுகளில் தி மு க காரர்கள் தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தார்
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும்போது இந்த நேர்மை, கடமையுணர்வு எங்கே போனது ????
பூங்கா என்பது மிக சிறந்த யோசனை ... வாகனங்களின் நச்சு புகையினால் காற்று மாசு பட்டு நாறி கிடக்கும் ஊருக்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும் .. அண்ணாமலையும் இதனை முன்மொழிய வேண்டும்....
என்ன ஒரு பொதுநல நோக்கு...
கவனிக்க வேண்டிய
தமிழ் நாட்டில் தமிழன் ஆச்சி செய்தால் ஒழிய இதுபோன்ற கோயம்பேடு என்ன தமிழ்நாட்டையே விற்று தின்றுவிடும் அந்த திராவிடம்.....
தமிழனா என்று பார்ப்பதை நிறுத்தி ஒழுக்கமானவனா, ஊழல் செய்யாமல் ஆட்சி செய்யும் திறமை உள்ளவனே என்று பாருங்கள்,
கெளம்புங்க கெளம்புங்க. லுலூ மாலுக்கு கோயம்பேட்டை பஸ் ஸ்டாண்டை வித்தாச்சு.
கூட்டணி இல்லை. சிறுத்தை சீறிடிச்சு. அதனால் இது போன்ற அப்பா டக்கர் பேச்சுக்கள் நிறைய பார்க்கலாம்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago