வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல் பாராளுமன்றத்திற்கு எதற்கு போக விரும்புகிறார்கள்? அங்கு சென்று எதையும் சொல்ல தெரியாமல், வீணாக சண்டை போட்டுகொண்டு கிடைப்பதையும் கிடைக்க செய்யாமல் இருக்கவா? இப்போது இருப்பவர்களை போல
தமிழ், தமிழ், தமிழ் இதை வெச்சே உருட்டுகிட்டு இருங்க எல்லாம் கொஞ்ச நாள் தான்
துறை நஷ்டத்தில் இருக்கும் துறை மந்திரி செல்வந்தராக இருப்பார்..
கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள் ஏன் கடவுள் வேறு புது இனம் படைத்துக்கொள்ள மாட்டாரா எல்லா மாநில அரசியல்வாதிகளும் ஆக்கமாய் ஒன்றும் செய்வதில்லை இப்படி ஏதாவதொரு காரணத்தினை பிடித்துக்கொண்டு தொங்கிகொண்டுள்ளனர் இதில் இப்பொழுது கமலஹாசன் வேறு ஹாஸ்யம் செய்து கொண்டுள்ளார்
அரசியல்வாதி பணம் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்று தெரியாமலா கட்சி ஆரம்பித்து அலப்பறை பன்றே. ஆட்சிக்கு வரமாலே எப்படி சம்பாதிச்சேம்ணு என்று எல்லாரும் கேக்குறாங்க. அதுக்கு பதில் சொல்லுங்க
தமிழ் பெயரை சொல்லி ஏமாற்றுவதை தவிர வேற எதுவும் தெரியாது இந்த சீமாண்டீக்கு
மேலும் செய்திகள்
திமுக., வினரே திமுக., வை தோற்கடிப்பார்கள் : பா.ஜ., விமர்சனம்
1 hour(s) ago | 1
திருப்பரங்குன்றம் வழக்கு; உயர்நீதிமன்ற கிளையில் காரசாரமான வாதம்!
2 hour(s) ago | 7
திருநெல்வேலி, தென்காசிக்கு இன்று கனமழை எச்சரிக்கை
2 hour(s) ago
தர்மபுரியில் சோகம்; பைக், கார் மீது லாரி மோதி 4 பேர் பலி
4 hour(s) ago
திக்கற்ற நிலையில் இருக்கிறார் ராமதாஸ்
8 hour(s) ago
வரும் 20ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago