வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாஞ்சப்பாட்டு பாடுவது பிச்சையய் எடுப்பதற்கெ குடும்பமென பசி தொல்லையால் வாடுது பிச்சையெடுத்து கஷ்ட ஜீவனம் செய்யும் நிலை என்னா செய்வது
நிவாரணம் தரமால் ஏட்டு சுரக்காயில் கூட்டு வைக்க சொல்லுவது மத்திய பஜாக அரசின் செயல்
இப்படித்தான் ஒருவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டு விட்டு ஜாமீன் கிடைக்காமல் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறார். இன்னும் இருக்கும் இவரும் எப்போது பாலாஜிக்கு துணைக்கு போக வேண்டிவருமோ
எல்லா வரிகளையும் ஏற்றிவிட்டு காசுபார்க்கும் திமுக அரசு அதை திட்டமிட்டபடி சிலவு செய்யத்தெரியவில்லை . மக்கள் வரிப்பணம் என்ற நல்ல எண்ணம் வேண்டும் . ஏதற்கெடுத்தாலும் கருணாநிதிக்கு சிலை , பேனா ,விழா என்றும் மகளிருக்கு இலவச திட்டங்கள் என்றும் பணத்தை விரயம் செய்கிறார்கள் . இலவசங்களை ஒழித்தாலே போதும் பேருந்துகள் சரியான கட்டணம் வசூலித்து முறையாக கருவூலத்திற்கு வருகிறதா பாருங்கள் .போலி டிக்கெட்டுகள் மூலம் அரசு பேருந்துகள் நஷ்ட்டத்தை சந்தித்து வருகிறது . லஞ்சத்தை ஒழித்தாலே போதும் மீதி வளம் கிட்டும் .
உலகத்திலே ,குஜராத்தில் போலி டோல்கேட் அமைத்தது வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த கட்சிக்காரர்களின் கருத்தில் சிறந்ததை எங்கே பொய் தேடுவது
கஜானாவில் பணம் இருக்குதா என்று பார்க்காமல், தங்களது இஷ்டத்துத்துக்கு இலவசத் திட்டங்களை அறிவித்து விட்டு, அதை சொல்லி ஓட்டும் வாங்கி விட்டு, மத்திய அரசு நாங்கள் கேட்கும் நிதி கொடுக்கவில்லை என்று குறை கூறுவது ஏன்? நமது இந்தியா திருநாட்டில் என்று இலவசம் ஒழிகிறதோ அன்று தான் இந்தியா உருப்படும்
தமிழ் நாட்டு கஜானாவை கட்டுமரத்தின் கஜானவாக எப்போதோ மாற்றியாகிவிட்டது......... குழு போட்டாலே அது குப்பைக்கு போய்விட்டது என்று அர்த்தம் ????????????
ஏற்கனவே எடப்பாடி உடன் சண்டை போட்டு கூட்டணிக்கு வீட்டு வைத்தார் .இப்போது பாதிக்க பட்ட மக்களுக்கு எதிராக அரசியல் செய்து தமிழ் நாட்டுமக்களிடம் இருந்து வரும் கொஞ்ச ஓட்டையும் இருக்கும் இடம் இல்லாமல் செய்து விடுவார்
அண்ணாமலையின் வாய் ஓன்று போதும் தமிழ் நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காமல் வெற்றிடம் ஆவதற்கு
பஞ்ச பாட்டு தமிழகம் பாடுகிறதா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதே பஞ்சப்பாட்டு தமிழ் நாட்டு மக்களிடம் தான் வரவேண்டும் அண்ணாமலை .அப்போது பஞ்ச பாட்டு என்று லாவணி பாடியவரின் கதி தமிழ் நாட்டு மக்களிடம் வரும் பொது தான் தெரியும்
எங்கள் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொண்டு உத்ர பிரதேசத்தில் உங்கள் பிஜேபி செலவு செய்கிறது .கொடுத்த வரிப்பணத்தில் இருந்து தமிழ் நாட்டுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்க பட்ட பொது கேட்டால் உங்களுக்கு பஞ்ச பாட்டாக தெரிகிறதா அண்ணாமலை . தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழ் நாட்டு பிஜேபி தலைவராக ஏன் இருக்கிறீர்கள் .உத்ர பிரதேசமக்களுக்காக மட்டும் இருக்க வேண்டியது தானே
ரமேசு முரசொலியை மட்டும் படித்தால் இப்படித்தான் கருத்து எழுத வரும். நிதி அமைச்சர் நிர்மலா அவர்கள் கூறியதை படிக்கவில்லை போலிருக்கிறது. . தமிழகத்திலிருந்து கிடைத்த வரிப்பணத்துக்கு மேல் கொடுத்தாகிவிட்டது என்றாரே. அதனால்தான் பஞ்சப்பாட்டு பாடக்கூடாது.
, 2015 ல சென்னையில் வெள்ளத்தால் மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோது அன்றைய மாநில அரசு மத்திய அரசிடம் உதவி கேட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தில்லுமுல்லு கழகமும் திருக்குவளை கோல்மால்புர குரு மகா சந்நிதானமும் பேசிய ஏகடிய பேச்சுக்களை இப்போது படியுங்களேன்.
பலபத்திரிகை படிப்பவனுக்கு பலவிஷயங்கள் தெரியும் .உங்களை போன்ற ஒரே கட்சி பத்திரிகையை மட்டும் படிப்பவன் கிணற்று தவளையாக தான் இருப்பான்.அந்த தவளை அந்த கிணறு மட்டுமே இது தான் உலகம் என்று நினைக்கும்
ஒரே கட்சி பத்திரிகையை மட்டும் படித்து விட்டு இது தான் உலகம் என்று நினைக்காமல் எல்லாவற்றையும் படியுங்கள்
உங்க ஒன்டர்யம் வாங்கின கடன் இந்த ஒன்பது வருசத்துல எதனை லச்சம் கொடிகள் உன்னக்கு தெரியுமா? பஞ்சப்பட்டு பாடுவது யாரு உங்க பிஜேபி காரனுக தான் கூடிய விரைவில் இந்தியா சலே நடக்கத்தான் போகுது நீதான் பெல் பாய் ஆக இருப்ப பாரு
மேலும் செய்திகள்
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
1 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
1 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
1 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
1 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
1 hour(s) ago
காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுகிறார்
1 hour(s) ago