உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  4 நகரங்களில் வெயில் சதம்

 4 நகரங்களில் வெயில் சதம்

சென்னை : தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசை கடந்தது. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை