வாசகர்கள் கருத்துகள் ( 56 )
ரவி அவர்களுக்கு தர்ம சங்கடமான வேலை
நான் அடித்து சொல்கிறேன்...2026 தேர்தலிலும் தீயமுகதான் வெற்றி பெரும்...
Justice tem has failed. evil side of democracy prevails. Dravidians are getting done anything they want. Still they will not stop crying to make fool of the voters.
துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு???பிணை முதல்வர் தான் சரியான பதவி
குழந்தாய் எனக்கு ஒன்று புரியவில்லை செந்தில் பாலாஜி விடுதலை ஆகி வந்தாரா இல்லை ஜாமீனில் இருக்கின்றாரா??விடுதலை ஆகி வந்தால் அவர்மீது வழக்கு இல்லை என்று பதவி கொடுப்பது ஓகே???அவர் வந்திருப்பது வீரும் ஜாமீனில், இன்னும் வழக்கு முடியவில்லை அப்புறம் எப்படி பதவி ஒடுக்கலாம்?? ஓஹோ இது தான் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் சித்தாந்தமா???அப்போ சரி
கேவலம் தமிழ்நாட்டுக்கு
ஜாமீன் என்பது சிறையில் இருப்பதற்கு பதிலாக வெளியில் இருக்கலாம் என்பதே. அவர்மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நடக்கின்றன. ஆனால் அவர் குற்றவாளி என்று ஊர்ஜிதமாகவில்லை, அதனால் அவருக்கு மந்திரி பதவி தருவதில் தவறில்லை என்று வாதம் ஆட்சியாளர்களால் வைக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் கூட இதை ஆட்சேபிப்பதில்லை. தார்மீக ரீதியாக , மனச்சாட்சி மற்றும் உளச்சான்றுடன் இதை அணுகவேண்டும் என்று சட்டம் வெளிப்படையாக சொல்வதில்லை. திருட்டோ கொலையோ , ஒரு குற்ற செயல் புரிந்த ஒருவர் தண்டனை பெற்று தண்டனைக்காலம் முடிந்து வெளியில் இருந்தாலும் , ஒரு ஏரியாவில் தடை உத்தரவு , மற்றும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறக்கூடாது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணங்களால் அவ்வப்போது காவல் நிலைய விசாரணைகளுக்கும் அழைக்கப்படுவதுண்டு. அவரால் ஏதும் நிகழலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு இருப்பதால் இவ்வாறு செய்வது , விசாரணைக்காக சிறையில் வைக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் நடக்கும். ஒரு சாதாரண நபருக்கே காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்போது , ஜாமீனில் வெளிவந்த ஒருவருக்கு மந்திரி பதவி கொடுப்பது தார்மீக அடிப்படையில் நியாயமாக இருக்குமா ? மந்திரியாக அவர் செய்யும் பணிகள் அனைத்தும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்குமா ? அவர் மனசாட்சிப்படி , உளச்சான்றின்படி நியாயமாக தான் நடப்பார் என்பதற்கு உத்தரவாதம் யார் அளிப்பார் ? முதல்வருக்கு இந்த உத்தரவாதத்தை யார் அளித்தார்கள் ? அதுவும் காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வரே தியாகி என்று அவரை பாராட்டுவது எந்தவிதத்தில் நியாயமாக இருக்கமுடியும் ? அரசியல் அமைப்பில் சட்டம் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் பார்க்கும் என்று சொல்கிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா ? ஒரு ருபாய் திருடினாலும் குற்ற சட்டமும் தண்டனை சட்டமும் அவனை திருடன் , குற்றவாளி என்றுதான் சொல்கிறது. இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது குற்றம் புரிந்தவர்களை விட பல்வேறு ஓட்டைகளை கொண்டுள்ள சட்டத்தை வரைந்தவர்களே மிகவும் தவறு செய்தவர்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
அது மட்டுமல்ல.. பத்து ரூவா மீது ஊழல் குற்ற ஆட்டு சாட்டு வைத்ததே சர்வாதிகாரிதான்.. அதெல்லாத்தையும் லப்பர் வச்சி அழிச்சிட்டாரு போலருக்கு விடியல்..
இது எப்படி இருக்கு?
திமுக செந்தில் பாலாஜி போன்றோருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தால் கட்சி அழிந்து விடும் .மக்களின் எண்ணம் என்ன என்று அறிந்து செயல் பாட்னும் ..இப்போ சோசியல் மீடியா மிகவும் சக்தி வாய்ந்தத்த செயல் படுகிறது ..சமூகத்தால் உழல்வாதி என்று பார்க்கப்படும் நபருக்கு இப்படி பதவி கொடுத்து ஆட்டம் போடுவது அரசியலுக்கு அழகல்ல ..இந்த செயல் எதை காட்டுகிறது .அதிகாரத்தின் அகந்தையை காட்டுகிறது ..கெட்ட காலம் கெட்ட புத்தி ...விதி யாரை விட்டது .
துணை முதல்வர் ஆக நாலு சினிமா படத்தில் நடித்து நாலு சினிமா படம் தயாரித்தால் போதும் , திமுகவில், நொடி பொழுதில் அமைச்சராக ஆக்கி விட மாட்டார்கள். தேர்தலில் போட்டியிட வேண்டும். எம் எல் ஏ வாக வெற்றி பெற வேண்டும். அப்புறம் தான் இதெல்லாம். பிஜேபி யில், நிர்மலா, ஜெயசங்கர் எல்லாம் அமைச்சர் ஆனா மாதிரி ஆக முடியாது. முருகன் மாதிரி, மக்களால் தகுதியற்றவர் என்று விரட்டப்பட்டாலும், நொடி பொழுதில் பிஜேபி அமைச்சராக ஆக்கிவிடுகிற மாதிரி யும் திமுக வில் முடியாது.