வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாராட்டுக்கள் அதே போன்று தெரிந்தோ தெரியாமலோ கட்டப்பட்ட அரசு கட்டிடங்களையும் அகற்றி ஏரிக்கரை தெரு என்ற பெயரில் மட்டுமே இருக்கும் அந்த தெருவின் சொந்த ஏரியை மீண்டும் அதே ரோட்டுக்கே , ஆக்கிரமித்த கட்டிடங்களையும் இடித்து மக்கள் வாழ்வுக்கு வழிவகுத்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
இன்னொரு பெயர் சூட்டு விழா. ஏரிகளில் பட்டா போட்டு முடித்தனர். இப்போது திடீர் அக்கரை
ஒரு மனிதன் சராசரியாக ஒரு லிட்டர் குறைந்தது தினமும் நீர் அருந்துவான். அப்படி பார்த்தால் இதெல்லாம் பத்தாது. சரி எதாவது செய்யணுமே. அம்மா, சோழிங்கநல்லூரில் குளத்தை மூடி தான் கார்பொரேட் கம்பெனி கட்டினீர்களா.
மண் கிடைக்கிறது - அதுவும் இலவசமாக என்றால் திராவிடர்கள் விடுவார்களா... எது எப்படியோ குளம் வந்தால் தண்ணீர் தேக்கி வைக்கலாம். மழை காலத்தில் மட்டுமல்ல கோடை காலத்திலும் கூட உதவியாக இருக்கும்.
வேலை சீக்கிரமே முடியட்டும் அப்போதுதான் வழக்கமான பெயர் சூட்டி மகிழலாம்.