வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சமீபத்தில் தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று அங்கு முதலீடு திரட்டும் அந்த இரண்டுவாரமும் செய்திமேல் செய்தி, முதல்வர் இவ்வளவு கோடி முதலீடு திரட்டிவிட்டார், தமிழகத்தில் மாபெரும் தொழில் புரட்சி என்று. ஆனால் அவர் தமிழகம் திரும்பியவுடன் அதைப்பற்றி ஒரு செய்தியும் இல்லை. கப்சிப். ஏன் இந்த மவுனம். முதலீடு ஒன்றும் எதிர்பார்த்த அளவுக்கு தேறவில்லையா ??? கிடைத்த முதலீடு எங்கே? எவ்வளவு?
கொடைக்கானல் கொலை வழக்கு மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு வெள்ளை அறிக்கை தந்தால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு வெள்ளை அறிக்கை தருவோம்
என்னது தந்தை ஆகணுமா?